கெத்து காட்டும் சந்திராயன்-2: பக்கம் கூட நெருங்க முடியாது பாகிஸ்தான்.!
இந்தியாவின் சந்திராயன்-2 திட்டம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் லேசர் கருவி இணைக்கும் பணி நடக்கின்றது. மேலும், சந்திராயன்-1 திட்டம் வெற்றிகரமாக இருந்தாலும், சந்திராயன்-3 நீண்ட நாட்களுக்கு பிற
இந்தியாவின் சந்திராயன்-2 திட்டம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் லேசர் கருவி இணைக்கும் பணி நடக்கின்றது.

மேலும், சந்திராயன்-1 திட்டம் வெற்றிகரமாக இருந்தாலும், சந்திராயன்-3 நீண்ட நாட்களுக்கு பிறகு லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வருகின்றது.
இஸ்ரோவின் பக்கம் பாகிஸ்தானால் நெருங்க கூட முடியாது .

சந்திராயன்-1:
கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது.

நாசா விண்வெளி மையம்:
இந்நிலையில் 2016ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடியும் அதே இடத்தில் நிறுவியது. பிறகு, சந்திராயன் அனுப்பிய தகவல்களின் படி நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டது.

இஸ்ரோவுக்கு பாராட்டு:
உலக அளவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகள் குவிந்தன. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-1 என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்தியா விண்வெளித்துறை மீது உலகத்தின் பார்வை திரும்பியது.

சந்திராயன்-2:
சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து இந்திய தொழில் நுட்ப உதவியுடன் சந்திராயன்-2 நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திராயன்-1 தொடர்ந்து சந்திராயன்-2க்கும் திட்ட இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரையே இருக்கின்றார். தற்போது சந்திராயன்-2 விண்கலகம் பல்வேறு முறை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், சந்திராயன் 2 ஏப்ரல் 2ல் ஏவ இருக்கின்றது.

சந்திரனில் உறைந்த தண்ணீர்:
இந்நிலையில், சந்திராயன்-1 தெரிவித்தபடி, சந்திரனில் இருண்ட மற்றும் குளிர்ச்சியான துருவ பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் காணப்படுகிறது. இதேபோல், சந்திரனின் வடதுருவத்தில் பரந்த அளவில் அங்குமிங்கும் பனிகட்டிகள் பரவிக்கிடக்கின்றன. இ நாசாவும் உறுதி செய்தது.

நாசாவின் லேசர் கருவியுடன் சந்திராயன்-2:
ஏப்ரல் 11ம் தேதி சந்திராயன் விண்ணுக்கு அனுப்படுப்படுகின்றது. இதற்காக நாசாவின் லேசர் கருவிகள் பொருத்தப்படுவதாக அமெரிக்கா விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 2 இணைப்படுகின்றது.
சந்திராயன் 2 மற்றும் இஸ்ரேலி லேண்டர் பர்சீட் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு வரும் ஏப்ரல் 11ம் தேதியன்று விண்வெளிக்கு அனுப்பவடுதாக லூனார் மற்றும் பளினாட்டரி சயின்ஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசா அதிகாரிகள் தகவல்:
நாசாவின் விஞ்ஞான மிஷன் இயக்குநகரத்தின் பிளானட்டரி விஞ்ஞானப் பிரிவை நடிப்பு இயக்குநரான லோரி க்ளேஸ் ஸ்பேஸ் காம் மூலம் கூறப்பட்டுள்ளது.

இணைகப்படும் கருவியின் பயன்:
Retroreflectors புவி இருந்து அனுப்பப்பட்ட லேசர் ஒளி சமிக்ஞைகள் பிரதிபலிக்கும் என்று அதிநவீன கண்ணாடி, உள்ளன. பூமியின் சந்திரனின் தூரம் துல்லியமாக கணக்கிடுவதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தக்கூடிய நிலப்பரப்பு எங்கே என்பது குறிப்பேடுகள் சரியாக வரையறுக்க உதவுகின்றன.

துல்லியமாக அளவிடும் லேசர் கருவி:
சந்திரன் மேற்பரப்பில் ஏற்கனவே ஐந்து கருவிகள் இருந்தபோதிலும், அவை சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன, இத்தாலி நாட்டில் அணு இயற்பியல் தேசிய ஆய்வகத்தின் தேசிய இயற்பியலாளர் சிமோன் டெல்ல'அன்கெலோவின் கருத்துப்படி.
"தற்போது இருக்கும் பிரதிபலிப்பான்கள் பெரியவை" என்று Dell'Agnello குறிப்பிடுகிறார், அதற்கு பதிலாக தனிப்பட்ட பிரதிபலிப்பான்கள், சில லேசர் பருப்புகளை வீழ்த்தி, சந்திரனின் மேற்பரப்பில் இன்னும் துல்லியமான அளவீடுகளை அனுமதிக்கும்.

பாகிஸ்தான் பக்கம் நெருங்காது:
சந்திராயன்1, சந்திராயன்2-, மங்கள்யான் என பல்வேறு கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பியும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும் இருக்கின்றது இந்தியா, மேலும் பல்வேறு நாட்டு செயற்கைகோள்களையும் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வருகின்றது இந்தியா. ஆனால் பாகிஸ்தானால் இந்தியாவின் முந்தும் செயலில் ஈடுபட முடியாது.


Click it and Unblock the Notifications