Just In
- 50 min ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 1 hr ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 2 hrs ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி சூப்பர் பவர் நாடுகள், இந்தியாவை கண்டு அச்சம் கொள்ளட்டும்..!
அமைதியான நாடு என்பதால் எந்த விதமான வீண் வம்புக்கும், உலக நாட்டு பஞ்சாயத்துகளுக்கும் செல்லாமல் இருக்கலாம், அதற்காக எந்த விதத்திலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தாமல், எந்த விதமான அதிநவீன ஆயுதங்களையும் தயாரிக்காமல், பரிசோதிக்காமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..!
ஏனெனில், பஞ்சம் நிறைந்த உலக நாடுகளில் கூட ஒருபக்கம் ஆயுத உற்பத்தி என்பது சதா நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதற்காக வாள் செய்பவன் எல்லாம் சண்டைக்காரன் என்றாகி விடாது, போராளிகளுக்கும் வாள் தேவைப்படுகிறது தான்..!
அமைதி என்ற பெயரில் நம் நாட்டு பாதுக்கப்பில் ஓட்டை விழ விட்டால், சூப்பர் பவர் நிறைந்த நாடுகள் நம் கோட்டையை பிடித்து விடுவார்கள். ஆனால், இந்தியாவை பொருத்த வரைக்கும் - அது கனவிலும் நடக்காத காரியம்..!
#1
இந்திய பாதுக்கப்பை மிகவும் பல படுத்தும் நோக்கத்தில் ஒரு முழு நீள, பல அடுக்கு பல்லிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு (Ballistic Missile Defence system) தயார் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்தியா வெற்றி அடைந்துள்ளது.
#2
சமீபத்தில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் சூப்பர்சோனிக் ரக ஏவுகணை ( supersonic interceptor missile) சோதனை ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்கப்பெற்றுள்ளது.
#3
இந்தியாவின் இந்த ஏவுகணை, விரோதமாக உள்வரும் எந்த விதமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் (incoming hostile ballistic missile) அழிக்கும் திறன் கொண்டது.
#4
இந்த சோதனையானது ஒடிசா கடலோரப் பகுதியின் டெஸ்ட் ரேன்ஜ்-ல் நிகழ்த்தப்பட்டது.
#5
பல்வேறு ப்ளைட் மோட்களில் (various parameters of the interceptor in flight mode) இருந்து தாக்க வரும் ஏவுகணைக்கு ஏற்ப இந்த ஏவுகணை பரிசோதிக்கப் பட்டு வெற்றி பெற்றுள்ளது.
#6
சூப்பர்சோனிக் ஏவுகணையானது, வங்காள விரிகுடா உள்ளே இந்திய கப்பலில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பிருத்வி ரக ஏவுகணை (version of Prithvi) ஒன்றை இலக்காக எதிர் கொண்டது.
#7
மேற்கண்ட தகவல்களை வழங்கியது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research Development Organisation) என்பது குறிப்பிடத்தக்கது.
#8
பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணையில் எதிர்வரும் விரோத ஏவுகணை மீது தானியங்கியாக தாக்குதல் நடத்துதல், இடைமறிப்பு, சுயாதீன கண்காணிப்பு, அதிநவீன ரேடார்கள் பாதுகாப்பான தரவு இணைப்பு போன்ற திறன்களும் உள்ளடக்கம் என்பது குறிபிடத்தக்கது.
#9
அமெரிக்காவை 'மீண்டும் மீண்டும்' பல்லிஸ்டிக் ஏவுகணை மூலம் வடகொரியா கலங்கடிகிறது என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!
#10
பேய் படம், இது ஒரிஜினல் பாஸ்.!!
'ரஷ்யாவின் ஆயுத பலம், 'கதி கலங்கும்' அமெரிக்கா..!
ரஷ்யா உருவாக்கிய நரகம் : 'டோபோல்-எம்'..!
#11
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470