Just In
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 2 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- 3 hrs ago அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 5 hrs ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?
இப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம்அளிக்க வேண்டும்.
தற்சமயம் ரஷ்யாவிடம் அனு சக்தி கப்பலை அவரச அவசரமாக 10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்ட அக்டோபர் மாதம் எஸ்-400 என்ற ஏவுகணையை ரஷ்யாவிடம் பெற 5.4 பில்லியன் டாலர் தொகையை கொடுத்து இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்சமயம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகுலா வகை
இப்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் அகுலா வகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த கப்பலை விலைக்கு வாங்கவில்லை என்றும், குத்தகைக்கு மட்டுமே வாங்க இந்தியா ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
3 பில்லியன் டாலர்
அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடம் பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது நம் இந்தியா. பல மாதங்கள் நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது
முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2025-ம் ஆண்டுக்குள்
இப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்க வேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கி கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது.
சீனா
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிகத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988-ம் ஆண்டில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும், பின்பு 2012-ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை 10ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவியாய் இருக்கும்
குறிப்பாக இந்த கப்பல்கள் மருத்தவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றைக்கு பயன்படுத்த அதிக உதவியாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு
பெறும் 3-வது கப்பல் அகுலா வகை கப்பல் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470