Just In
- 9 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 9 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 11 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 11 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அடுத்தாண்டு 45 செயற்கைகோளை ஏவும் இஸ்ரோ: சந்திராயன் 2 தள்ளிபோகும் காரணம்?
இஸ்ரோ 55 செயற்கை கோள் திட்டம்:இஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சி சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தற்போது வேகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்ரோ நிறுவனம் தற்போது வர்த்தக ரீதியாகவும் வெற்றியை குவித்து வருகிறது.
இஸ்ரோ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைகோள்களையும், தனியார் அமைப்புகளின் செயற்கைகோள்களையும் விண்ணுக்கு செலுத்தி சாதனையும் படைத்து வருகிறது.
இஸ்ரோ நிறுவனத்தி செயல்பாடு:
இஸ்ரோ நிறுவனம் சந்திராயன்-1, மங்கள்யான் செயற்கைகோள்களும், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் தொழில் நுட்ப ரீதியாகவும் வெற்றிகரமாக விண்கலன்களையும் செலுத்தி வருகிறது. தளவாட பொருட்களும் தொழில் நுட்பமும் இந்தியாவிலேயே தாயரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மலிவான சந்தையாக இந்திய கருத்தப்படுகிறது.
பல்வேறு ராக்கெட்களை ஏவும் இஸ்ரோ:
விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்களும், ராக்கெட் உதிரி பாகங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கேயே ஏவப்படுகிறது. விலை மலிவான சந்தையாக இந்திய விண்வெளி துறை இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவிற்கு வருகின்றனர். மேலும் வெற்றிகரமாக அவர்களின் விண்கலன்கள் ஏவப்படுகிறது. அனைத்து நாடுகளின் பார்வையும் முற்றிலுமாக இந்தியாவின் மீது திரும்பியுள்ளனர். ஓரே ராக்கெட்டில் பல்வேறு நாட்டு செயற்கை கோள்களை ஏவுவதிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
இஸ்ரோ 55 செயற்கை கோள் திட்டம்:
இஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சி சிவன் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு 44 செயற்கைகோள்:
இஸ்ரோ தலைவர் கே.சி. சிவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரோ நிறுவனம் அடுத்த ஆண்டு 22 செயற்கைகோள்கைள விண்ணில் ஏவ உள்ளது. 3 ஆண்டுகளில் 44 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
45 செயற்கைகோள்கள்:
மேலும் அவர் கூறுகையில்: தற்போது வரை இந்தியாவின் 45 செயற்கைகோள்கள் விண்ணில் வலம் வருகின்றன. மேலும் 45 செயற்கைகோள்களை ஏவ வேண்டிய அவசியம் நாட்டிற்கு உள்ளது என்றார்.
சந்திராயன் 2 தள்ளிப்போகலாம்:
சந்திராயன் 2 செயற்கைக்கோள்கள் ஏவப்படுவதற்கு ஜனவரி 3ம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் வரை தள்ளிப்போகலாம். இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் அமெரிக்கா மனிதரை விண்ணுக்கு அனுப்பிய அப்பல்லோ திட்டத்திற்கு நிகரானது என்று அவர் பெருமிதம் கூறினார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470