Just In
- 13 min ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 40 min ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 1 hr ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 1 hr ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
முதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.!
சுகன்யான் திட்டம் மூலம் வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். இந்தியா என்னும் யானை உறங்கிய நிலை மாறி இப்போது யானை எழுந்து விட்டது.
டெல்லி: நாடு முழுவதும் 72வது சுதந்திர தின விழா கலைகட்டியது. இதையொட்டி பல்வேறு இடங்களிலும் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.
முன்னதாக செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், முப்படைகளின் அணி வகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசினார்.
மோடி பேச்சு:
காந்தி தலைமையில் லட்சக்கணக்கானோர் போரிட்டு சுதந்திரம் பெற்று தந்தனர். இந்தியா சுதந்திரத்திற்கு அரும்பாடு பட்ட தியாகிகளுக்கு வீர வணக்கும் செலுத்துகின்றேன். சாமான்ய மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் கடைமாயாற்றுகின்றனர். காவலர்களின் சேவையை பாராட்டி அவர்களை மோடி வாழ்த்தினார்.
கப்பல்படை அதிகாரிகளால் பெருமை:
கப்பல்படையின் 6 பெண் அதிகாரிகள் உலகை வலம் வந்தது நாட்டிற்கே பெருமை என்று மோடி கூறினார். 125 கோடி இந்தியர்களின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது என்று மோடி தெரிவித்தார்.
ஓய்வூதிய திட்டம்:
ராணுவ வீரர்களின் 40 ஆண்டு கோரிக்கையான ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்து. வெள்ளம் பெருக்கு எடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்:
சுகன்யான் திட்டம் மூலம் வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். இந்தியா என்னும் யானை உறங்கிய நிலை மாறி இப்போது யானை எழுந்து விட்டது.
தொழில் துவங்க ஏற்றநாடு:
முதலீடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்திய இருக்கிறது. 2013ம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்திய அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. தேர்தலில் மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு விழாவில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470