Just In
- 9 min ago அதிரவிட்ட அமேசான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?
- 1 hr ago ஆரம்பிச்சிட்டாரு.. புது கஸ்டமர்கள்.. 50 நாட்கள் இலவசம்.. ரூ.599 திட்டம்.. 6 மாதம் வேலிடிட்டி.. ஓடிடி சந்தா!
- 12 hrs ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 13 hrs ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
Don't Miss
- Finance சச்சின் டெண்டுல்கர்-க்கு யோகம் தான்.. செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனத்துடன் கனெக்ஷன்..!!
- News ஹாலிவுட் திரைப்பட காட்சியை மிஞ்சும் பால விபத்து.. அதிர்ந்து போன அமெரிக்கா! மீட்பு பணிகள் தீவிரம்
- Sports 2 ஓவர்கள் தான் ஸ்பின்.. 18 ஓவர்களும் வேகம்.. சேப்பாக்கம் மைதானத்தில் ருதுராஜ் செய்த தரமான சம்பவம்!
- Lifestyle தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
- Movies சாரி சேஷுண்ணா இப்படி உங்க வீட்டுக்கு வருவேன்னு நினைக்கல.. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா உருக்கம்!
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
கொரோனாவை கண்டறியும் அதிநவீன மாஸ்க்: 90 நிமிடங்கள் போதும்?
கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரசின் தாக்கம உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக இப்போது கொரோனா வைரஸ் உறுமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து ஆஸ்திரேலியாவின் 4 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மேலும் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பின்பு கொரோன பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நொய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? அடையாளமே தெரியலையே.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்நிலையில் சுவாசம் மூலமாக கொரோனாவை கண்டறியும் நவீன முகக்கவசத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை விரிவாகப் பார்ப்போம்.
பல்வேறு தேவைக்கும் இது அவசியம்- கோவின் தளத்தில் பாஸ்போர்ட் இணைக்கலாம்: எப்படி இணைப்பது?
அதாவது இந்த புதிய வகை முகக்கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு முகக்கவசத்தில் உள்ள பட்டனை அழுத்தினால் 90 நிமிடங்களில் சுவாசத்தின் மூலமாக கொரோனாவை கண்டறிவதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
நாளை விற்பனை: ஆரம்பமே சலுகையோடு ரியல்மி நார்சோ 30 5ஜி- சிறந்த மலிவு விலை 5ஜி சாதனம்!
|
குறிப்பாக இந்த நவீன முகக்கவசத்தில் புகுத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக எளிதில் கொரோனாவை கண்டறிய முடியும் என்று கூறிகின்றனர் விஞ்ஞானிகள். அதேபோல் இந்த வகை முகக்கவசம் குறைந்த செலவில் கொரோனாவை வேகமாகக் கண்டறியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
போன் டிஸ்பிளே மூலம் இனி கொரோனா டெஸ்டிங் செய்யலாம்.. நம்ம மூக்கு மற்றும் தொண்டைக்கு இனி விடுதலை..
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கொரோனா பாதிப்பு பல நாட்கள் சுமார் 4 லட்சத்தை தாண்டியது. ஆனால் தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470