Just In
- 33 min ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 2 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 3 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 3 hrs ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
Don't Miss
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடலிலும் காய்கறி சாகுபடி செய்யலாம்: இதோ நீருபித்துக் காட்டிய மாணவி.!
மேலும் கடல் நீரில் விடப்படும் மிதவைகளில் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்று கூறியதோடு அதை நீருபித்துக் காட்டியுள்ளார்.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் பல்வேறு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும், குறிப்பாக மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், விவசாய நிலங்களும் அதிகமாக குறைந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.
மேலும் விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் சமீபத்தில் அதிகமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும் சில நாடுகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் குறைந்து விட்டது, பின்பு பல்வேறு இயற்கை சீற்றங்களும் அதிகரித்து வருகிறது.
மரத்தை வெட்டுதல்
நகர் மயமாதலின் போக்கு அதிகரிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மரத்தை வெட்டுதல் ஆகிய காரணங்களால் மரங்களின் பசுமை ஸ்பரிசம் குறைந்து வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மாணவி:
தற்சமயம் வெப்ப மயமாதலால், கடலின் நீரின் மட்டம் மிகவும உயர்ந்து வருகிறது, இவை இரண்டிற்கும் தீர்வு காணும் முயற்சியாக, மிதக்கும் பண்ணை என்ற விவசாய முறையை ஒரு மாணவி கண்டறிந்துள்ளார்.
கீரைகள்
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற SUSSEX பல்கலைக் கழக மாணவி, LEILAH CLARKE என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார். மேலும் கடல் நீரில் விடப்படும் மிதவைகளில் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்று கூறியதோடு அதை நீருபித்துக் காட்டியுள்ளார்.
சாகுபடி திட்டத்திற்கு நிதி
மேலும் அந்த மாணவி கூறியது என்னவென்றால் இந்த காய்கறி சாகுபடி திட்டத்திற்கு நிதி கிடைத்தால், அதிகமான பலன்களைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470