Just In
- 1 hr ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 2 hrs ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 2 hrs ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
Don't Miss
- Automobiles எல்லாரும் ராயல் என்ஃபீல்டை தேடி ஓடி வருவதற்கு காரணம் என்னவா இருக்கும்? கவாஸாகி ரொம்ப போராடுது!!
- News பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்.. எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்: போட்டு தாக்கிய ஸ்டாலின்
- Sports IPL 2024 : சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த கிங் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!
- Lifestyle 1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
- Finance போயிங் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. கோளாறு நிறைந்த 737 MAX விமானம்..!!
- Movies Lokesh kanagaraj: இனிமேல் பாடலை பார்த்து விஜய் என்ன சொல்வார்.. லோகேஷ் சொன்னத பாருங்க!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
சென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்! நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாசாவின் நிதியின் கீழ் உருவாக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இக்குழுவினால் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சென்னை, மும்பை மற்றும் கொச்சி போன்ற கடற்கரை நகரங்கள் 50 செ.மீ. கடல் மட்ட உயர்வினால், கடலுக்குள் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது.
வேகமாக உருகிவரும் அண்டார்டிக்கா
நாசாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ், அண்டார்டிகா பகுதியில் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அண்டார்டிகாவில் வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளை கொண்டு இந்த ஆய்வின் முடிவு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின் அதிர்ச்சி தகவல்
பிரான்சின் பரப்பளவில் சுமார் நான்கு மடங்குக்கும் அதிகமான அளவில் உள்ள பனிப்பாறைகளை, அண்டார்டிக்கா இழந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. பனிப்பாறைகள் வழக்கத்தைவிட வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகின்றது என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.
நாசா குழு ஆய்வின் முடிவு
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் அண்டார்டிக் பனிப்பாறைகள் வேகமா கரைந்து கடலுக்குள் கலந்து வருகிறது. இந்த நிலையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தலைகீழாக உடனே மாற்றம் செய்யவோ முடியாத நிலையே, இங்கு நிலவி வருவதாக நாசா குழு தெரிவித்துள்ளது.
" title="பட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! " loading="lazy" width="100" height="56" />பட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும்
அண்டார்டிக்காவின் த்வைட்ஸ் பனிப்பாறை, வேகமாக உருகி வருவதினால் உலகளவில் கடல்நீர் மட்டம் உடனடி உயரும் என்றும், இதனால் மிகப்பெரிய ஆபத்தைப் பூமி சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும் என்று நாசா குழு அறிவித்துள்ளது.
50 செ.மீ கடல் மட்ட உயர்வு
அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் 50 செ.மீ கடல் மட்ட உயர்வுக்கு வாய்ப்புள்ளது என்று நாசா அறிக்கை தெரிவிக்கிறது. இதனை உடனே மாற்றம் செய்ய உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
" title="ரூ.1,000 கோடி செலவில் இஸ்ரோ சாதிக்க நினைப்பது இதுதான்! விண்ணில் பாயத் தயாராகிய சந்திராயன் 2! " loading="lazy" width="100" height="56" />ரூ.1,000 கோடி செலவில் இஸ்ரோ சாதிக்க நினைப்பது இதுதான்! விண்ணில் பாயத் தயாராகிய சந்திராயன் 2!
பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும்
மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டிகள் முழுமையாக உருகினால் இழப்பு அதிகமாக இருக்கும் என்றும், உலக கடல் மட்டம் சுமார் ஐந்து மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 16 அடி உயரத்திற்குக் கடல் நீர் மட்டம் உயரும் என்றும், மேலும் நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் மும்பை, சென்னை, கொச்சி
இந்நிலையைத் தடுத்து நிறுத்த நாம் விரைவில் ஏதாவது செய்யாவிட்டால், நமது சொந்த நகரங்களான மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் பிற அதிக மக்கள் தொகை கொண்ட கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கி அழியும் என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
" title="இந்தியா: அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.! " loading="lazy" width="100" height="56" />இந்தியா: அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.!
சிந்தித்து உடனே செய்லபடுங்கள்
ஒருபுறம் பிளாஸ்டிக்கினால் உலகம் அழிகிறது, இன்னொருபுறம் வெப்பத்தினால் உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்த நிறுத்த அனைவரும் ஒன்றுபட்டு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470