Just In
- 6 min ago சும்மா வாய் பேசிட்டு போயிடுவேன்னு நினைச்சீங்களா.. Grok AI சாட்பாட்டை திறந்துவிட்ட Elon Musk.. ஆட்டம் ஆரம்பம்!
- 15 min ago சோலார் திட்டம்.. ரூ.78,000 வரை மானியம் பெறுவது எப்படி? எப்படி ஈசியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பது?
- 20 min ago அசூர விற்பனை.. ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 1 hr ago ஏப்ரல் 1 குள்ள.. பணத்தை ரெடி பண்ணிடுங்க.. ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?
Don't Miss
- News திமுகவின் 21 தொகுதிகள்.. கனிமொழி உட்பட11 சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் வேட்பாளர்களாக களத்தில்?
- Sports மில்லருக்கு கல்யாணம் ஆகிருச்சு.. அதனால் ஃபார்மில் இருக்க மாட்டார்.. அஸ்வினின் நண்பர் போட்ட குண்டு!
- Movies ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Education மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி...நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!!
- Automobiles இவ்வளவு பெரிய ரயில் விபத்தில் ஒரு சின்ன கீரல் கூட இல்லாமல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? இது தான் நடந்தது!
- Finance ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செஞ்சா ரூ.1 கோடி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி..?
- Lifestyle ஹை பிபி இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல மாரடைப்பு சீக்கிரம் வந்துடும்...
- Travel நீங்க சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில இருக்கீங்களா – அப்போ மறக்காம இந்த இடங்களுக்கு போங்க!
பிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.! பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது!
இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை
ஒளியை விட வேகமாக சென்று தாக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியால் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக சீனா தன்னிடம் இருக்கின்ற 78 ஆள்ளிலா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்து ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கும் வழங்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை வெற்றி:
போர் தளவாடங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநில கடற்கரையோரத்தில் கடந்த 2016ம் ஆண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
பாலாசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் வாகனம் மூலம் இந்த ஏவு கணை செலுத்தப்பட்டதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக (டிஆர்டிஓ) தெரிவிக்கப்பட்டது. 300 கிலோ எடை கொண்ட போர் தளவாடங்களை சுமந்தபடி இலக்கை தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணையின் சோதனை மாபெரும் வெற்றியைம் அடைந்துள்ளது.
இரண்டு நிலை ஏவுகணை:
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இரு நிலைகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிலை திடமானதாகவும், இரண்டாவது நிலையில் திரவ புரோப்பலென்ட் மூலம் இயங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவு கணை ஏற்கெனவே ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. விமானப் படையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
ராணுவத்தின் பயன்பாடு :
ஐஎன்எஸ் ராஜ்புத் போர் விமானத்தில் கடந்த 2005-ல் பிரம்மோஸின் முதல் வகை ஏவுகணை பொருத்தப்பட்டது. அந்த ஏவுகணை தற்போது ராணுவத்தின் இரு பிரிவுகளில் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இருமுறை பரிசோதனை வெற்றி:
இதற்கு முன் 2014, ஜூன் மற்றும் 2015, பிப்ரவரியில் இரு முறை பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தெரிவித்தார்.
பிரோமேஸ்க்கு போட்டியாக சீனா:
தற்போது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைக்காக போட்டியாக சீனாவ சூப்பர்சோனிக்கு எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது.
பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது:
அந்த நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார்.
போட்டிக்கு போட்டி:
ஏற்கனவே எஸ்-400 ஏவுகணைக்கு போட்டியாக சீனா நவீன ஆளில்லா டிரோன்களையும் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில், சீனா மீண்டும் பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக தயாரித்து அதை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470