Just In
- 7 hrs ago
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- 8 hrs ago
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
- 9 hrs ago
வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!
- 10 hrs ago
"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!
Don't Miss
- News
எனக்கு நீதி இல்லையா! நாங்கள் மனிதர் இல்லையா? ராஜீவ் குண்டுவெடிப்பில் காயமடைந்த பெண் அதிகாரி ஆவேசம்.!
- Finance
ஊடகத் துறையை அடுத்து மருத்துவம்.. அதானியின் புதிய பிஸ்னஸ் அறிவிப்பு!
- Sports
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்
- Movies
"சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்"..கார்த்திக் சுப்பாராஜ் ட்வீட்!
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போது சூரியன்-இப்போது நிலவு: செயற்கை நிலவை வெற்றிகரமாக உருவாக்கிய சீனா.! முழு விவரம்.!
சீனா விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது என்றதான் கூறவேண்டும். இந்நிலையில் ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள சிறிய செயற்கை நிலவை சீனா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது சீனா. இதுதவிர விண்வெளியில் தனி ஆய்வுக்
கூடத்தை அமைக்கிறது சீனா. அதேபோல் நிலவில் இறங்கி மண் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்த நாடு.
BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

இந்நிலையில் உலகின் முதன் முறையாக செயற்கை நிலவை உருவாக்கியுள்ளது சீனா. அதாவதுஇந்த திட்டத்தின் தலைவரும்,சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியது என்னவென்றால்.வின்வெளி திட்டங்களை சோதிக்கவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த செயற்கை நிலவு
உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

குறிப்பாக இந்த செயற்கை நிலவைக்கொண்டு, நிலவில் 3டி பிரிண்டிங் மூலம் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியுமா என்பதுகுறித்தும் சீனா சோதிக்கவுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கச் சீனாதிட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 2அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில் ஒரிஜனல் நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல்,கற்கள், தூசிகள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்துவிடும். ஆனால் சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என்று கூறினார் விஞ்ஞானி லி ருய்லின்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நிலவின் தரைப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சீனா விண்கலம் கணடறிந்துள்ளதாகதகவல் வெளிவந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. குறிப்பாக நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது அந்த விண்கலம்.

குறிப்பாக அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய சாங்கே-5 விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. அதன்பின்னர் சுமார் 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்கலம் கொண்டுவந்த அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல்அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர் அந்த முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது.

சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளிவந்த தகவலின்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும்.
குறிப்பாக இதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999