Just In
- 2 min ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 2 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 2 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 2 hrs ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
Don't Miss
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சந்திரயான்-2 செயற்கைக்கோளில் நாசா வைக்கும் புதிய கருவி: எதற்காக?
மேலும் ஏற்கனவே நிலவின் தரைப்பகுதியில் 5 லேசர் கருவிகள் இருக்கின்றபோதிலும்,அவற்றில் சில குறைபாடுகள்காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் நிலவை சோதனை செய்யும் நோக்கில், இந்தியா தயாரித்து அனுப்பவுள்ள சந்திராயன்-2 செயற்கைக்கோளில் அமெரிக்காவின் லேசல் கருவி பொருத்தப்பட்டவுள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
83 மில்லியன் டாலர்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பட்ட சந்திரயான் -1 ஆனது சந்திர சுற்றுப்பாதையை அமைத்து,சந்திர கிரகத்தின் மீது சில "மாக்மடிக் நீர்" இருப்பை கண்டுபிடித்தது. சந்திராயன் 2 பயணமும் ஆகப்பெரிய நிலவு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வண்ணம் வேறு எந்த நாட்டின் நிலவு பயணமும் தரையிறங்காத நிலவு பகுதியில் தடம்பதிக்கவுள்ளது.
அடுத்த மாதம் இறுதிக்குள்
குறிப்பாக நிலவின் பரப்பில் தரையிரங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில், சந்திரயான்-2 செயற்கைகோள் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா அதிகாரி லோரி கிளேஸ்
இந்நிலையில் வாஷிங்டனில் விண்வெளி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாசா அதிகாரி லோரி கிளேஸ் என்பவர் கூறியதாவது.
சந்திராயன்-2
நிலவுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவைத் துல்லியமாகக் கணக்கிட, லேசர் எதிரொலிப்புக் கருவி மூலம் நாசா ஆய்வு செய்து வருகிறது. இதனால் நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பவுள்ள சந்திராயன்-2 செயற்கைக்கோளிலும் இஸ்ரேலின் பெரஷித் செயற்கைக்கோளிலும் லேசர் ஆய்வுக் கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளன.
5 லேசர் கருவிகள்
மேலும் ஏற்கனவே நிலவின் தரைப்பகுதியில் 5 லேசர் கருவிகள் இருக்கின்றபோதிலும்,அவற்றில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்
துல்லியமாகக் கணக்கிட முடியும்
நாசா-வின் இந்த லேசர் கருவி பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் கற்றையை எதிரொலிக்கும் வகையிலான பெரிய கண்ணாடியைக் கொண்டிருக்கும்,அந்த கற்றை பூமியை மீண்டும் வந்தடையும் நேரத்தைக் கணக்கிட்டு,
நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவையும், நிலவை ஆய்வு செய்யும் கருவியான லேண்டர் உள்ள இடத்தையும் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470