தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

இந்தியாவை ஏளனமாக நினைத்த நாடுகள் கூட இன்று ஆ வென்று வாளை பிளக்க வைத்துள்ளார்கள். அதில் பணியாற்றிய தமிழர்கள். ஆம் இந்த உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அப்துல் காலம், சிவதாணுப்பிள்ளை, கே, சிவன்

|

இந்தியாவை ஏளனமாக நினைத்த நாடுகள் கூட இன்று ஆ வென்று வாளை பிளக்க வைத்துள்ளார்கள். அதில் பணியாற்றிய தமிழர்கள். ஆம் இந்த உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அப்துல் காலம், சிவதாணுப்பிள்ளை, கே, சிவன், மயில்சாமி அண்ணா துரை உள்ளிட்டவர்கள்.

தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

இவர்கள் தங்கள் வாழ் நாளையே இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் அர்ப்பணித்ததால், உலகெங்கும் இந்தியாவின் பெருமை பரவி விரிந்துள்ளது.

ஒவ்வொரு இந்தியர்களுக்குள் பெரிய கனவாக இருந்த சந்திராயன்-1 வெற்றிகரமாக நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. பிறகு, இந்த விண்கலன் செயழிந்தது. இதன்பிறகு, சந்திராயன்-2 விண்கலன் செலுத்துவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் தடைகளையும் கடந்து, சந்திராயன்-2 சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த நாடும் தரையிறங்காத பகுதியில், விண்கலகத்தை வெற்றிகரமாக தரையிருக்க இருக்கின்றது.

சந்திராயன்-1 :

சந்திராயன்-1 :

சந்திராயன் விண்கலன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இந்தியா செலுத்தியது. மேலும் முன்னேறிய நாடுகள் கூட சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை. இருந்தாலும், சந்திராயன்-1 விண்கலன் முதல் முதலில், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து கூறியது.

இதன் பிறகு இந்த திட்டத்தில் சந்திராயன்-விண்கலன் செயழிந்தால், சந்திராயன்-2 திட்டம் தயாரானது.

முட்டுக்கடை  சந்திராயன்-2:

முட்டுக்கடை சந்திராயன்-2:

சந்திராயன்-2 திட்டம் தயாராவதற்கும் நிதி ஒதுக்குவதிலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டப்பட்டன. இதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜ இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டது. போதிய நிதியை ஒதுக்கியது.

தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால், சந்திராயன்-2 பல்வேறு முறை தள்ளிப்போனது. இந்தியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்று ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் திட்டம் உதயமானது.

எந்த நாடும் தரையிற்காத பகுதி:

எந்த நாடும் தரையிற்காத பகுதி:

நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தரையிறக்கவில்லை. இந்தியா தனது பல்வேறு சிக்கல்களையும் கடந்து வெற்றிரகமாக தரையிறக்க போகின்றது. இஸ்ரோ பல்வேறு தடைகளும், இன்னளையும் கடந்து வெற்றிரமாக தரையிறக்க காத்து நிற்கின்றது.

<strong>இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.! பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு.!</strong>இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.! பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு.!

கிரயோஜெனிக் இன்ஜின் :

கிரயோஜெனிக் இன்ஜின் :

சந்திராயன்-2 விண்வெளிக்கு சந்திராயன் கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் செலுத்தப்பட்டது. இதை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு கொண்டு சென்றது. கிரயோஜெனிக் இன்ஜின் முன்பு இருந்தததை விட 15% அதிக பவரில் விண்வெளிக்கு சந்திராயனை சுமந்து கொண்டு சென்றது.

புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது:

புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது:

பிறகு வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலனை இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புவியின் சுற்றுவட்ட பாதையில் உயர்த்தினர். இதன் பின் மற்றொரு முறையும் புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளனர். விஞ்ஞானிகள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதால், சந்திராயன்-2 விண்கலனும் வெற்றிகரமாக முன்னேறியது.

<strong>சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!</strong>சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!

நிலவுக்குள் நுழைந்த சந்திராயன்-2:

நிலவுக்குள் நுழைந்த சந்திராயன்-2:

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20ம் தேதி) வெற்றிகரமாக நிலவுக்குள் சந்திராயன் நுழைந்தது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதை இஸ்ரோ உலகிற்கு தெரிவித்தது. வரும் செப்டம்ப 15ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 ரோவர் தரையிறங்க இருக்கின்றது என்று இஸ்ரோ விஞ்ஞானி கே சிவன் தெரிவித்தார்.

கே. சிவன்:

கே. சிவன்:

இஸ்ரோவின் தலைவராக இருக்கும் கே சிவன் தமிழகத்தை சேர்ந்தவர். சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும், இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டினார். இதன் விளைவாக இன்று சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

இஸ்ரோவில் தமிழர்கள்:

இஸ்ரோவில் தமிழர்கள்:

இஸ்ரோ என்ற நிறுவனம் இன்று உலகிற்கு அரியும் வண்ணம் செய்த தமிழர்களில் நால்வர், ஏபிஜே அப்துல் கலாம், சிவதாணுப்பிள்ளை, கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களால் இஸ்ரோ விண்வெளி மையம் உலக அரங்கில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது எனலாம்.

<strong>2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!</strong>2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!

சீனா, பாகிஸ்தான் வாளை பிளந்தன்:

சீனா, பாகிஸ்தான் வாளை பிளந்தன்:

இந்நிலையில், இந்தியா இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. இதையடுத்து சீனாவும், பாகிஸ்தானும் சந்திராயன்-2 விண்வெளி பயணத்தை கண்டு வாளை பிளந்துள்ளன. இந்தியா விண்வெளியிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Chandrayaan 2 Successfully Enters The Moon's Orbit : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X