Just In
- 22 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 33 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 3 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
Don't Miss
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உயர் தொழில்நுட்ப கருவியோடு நீர் குறித்த தகவல்களை பெறும் சந்திராயன்-2.!
இந்நிலையில், சந்திராயன்-1 செயற்கைகோள் செயலிழந்ததையடுத்து, சந்திராயன் -2 திட்டம் தயார் செய்யும் பணி நடந்தது. இந்நிலையில் தண்ணீர் அளவு மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்ய சந்திராயன்-2வில் உயர் தொழில்நு
இஸ்ரோ அனுப்பியிருந்த சந்திராயன்-1 செயற்கை கோள் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. இது உலக நாடுகளையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
பல்வேறு நாடுகள் போட்டி போட்டாலும் இருந்தாலும் சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதல் முயற்சியிலேயே தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், சந்திராயன்-1 செயற்கைகோள் செயலிழந்ததையடுத்து, சந்திராயன் -2 திட்டம் தயார் செய்யும் பணி நடந்தது.
இந்நிலையில் தண்ணீர் அளவு மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்ய சந்திராயன்-2வில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கின்றது.
சந்திராயன்-1 முதல் வெற்றி:
சந்திராயன்-1: கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது.
நாசா விண்வெளி மையம்:
இந்நிலையில் 2016ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடியும் அதே இடத்தில் நிறுவியது. பிறகு, சந்திராயன் அனுப்பிய தகவல்களின் படி நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டது.
இஸ்ரோவுக்கு பாராட்டு:
உலக அளவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகள் குவிந்தன. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-1 என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்தியா விண்வெளித்துறை மீது உலகத்தின் பார்வை திரும்பியது.
சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைப்பு:
இந்நிலையில் சந்திராயன்-2 திட்டம் தயார் ஆன நிலையிலும், பருவ நிலை மாற்றம், தொழில்நுட்ப கருவிகள் கோளாறு, இன்ஜின் மற்றும் எரிபொருள் கோளாறு காரணமாக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு சந்திராயன்-2 விண்ணில் செலுத்துவதற்கு தகுதியை பெற்றது. இதையடுத்து விஞ்ஞானிகள் அனைத்தும் சாரிபார்த்த பின்னர் விண்ணில் செலுத்த உறுதியளித்தனர்.
அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!
சந்திராயன்-2 விண்கலன்:
சந்திராயன்-2 வரும் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. சந்திராயன்-2 திட்டத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் விக்ரம், நிலவின் பரப்பில் ஆய்வுசெய்ய உள்ள ஆய்வூர்தியான பிரக்யான் ((Pragyan)) ஆகியவை இடம்பெறுகின்றன.2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!
பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!
14 ஆய்வுக் கருவிகள் இடம்:
சந்திராயன்-2 திட்டத்தில் மொத்தம் 14 ஆய்வுக் கருவிகள் இடம்பெறுகின்றன. இதில் நாசாவின் லேசர் ரெட்ரோரெஃப்ளக்டர் அரே Laser Retroreflector Array கருவியும் இடம்பெறுகிறது.
இதுதவிர 13 கருவிகளில் 8 கருவிகள் ஆர்பிட்டரிலும், லேண்டரில் 3 கருவிகளும் ஆய்வூர்தியில் 2 கருவிகள் இடம்பெறுகின்றன.
சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?
இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்:
மொத்தமாக 3.8 டன் எடையுடன் கூடிய சந்திராயன்-2 விண்கலம் மூலம், முதன் முதலில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் திட்டம் என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. மேலும் நிலவில் நீர் இருக்கும் இடம் மற்றும் நீரின் அளவு தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான ஆய்வுகளும் நடைபெற உள்ளன.
{document1}
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470