Just In
- 1 hr ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 3 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 5 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
- 12 hrs ago Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா.. Netflix.. Amazon Prime சந்தா இலவசம்.. எந்த திட்டம்?
Don't Miss
- Lifestyle வெயில்காலத்தில் ஏன் கரும்புச்சாறு அவசியம் குடிக்கணும் தெரியுமா? இனிமே வெளிய பார்த்தா உடனே வாங்கி குடிங்க...!
- News அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி.. சம்பளம் எகிற போகுது.. அகவிலைப்படி உயர போகுது.. அசத்தும் மத்திய அரசு
- Sports 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறுகிறது ஆர்சிபி.. KKR-ஐ கதறவிட்ட கரண் சர்மா
- Movies குரு துரோணார் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?
சந்திராயன்-1 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. இவரே தற்போதும் சந்திராயன்-2 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக இருக்கின்றார். விருது வழங்கும் விழா பொது மேடையில் சந்தி
சந்திராயன்-1 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை.
இவரே தற்போதும் சந்திராயன்-2 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக இருக்கின்றார்.
விருது வழங்கும் விழா பொது மேடையில் சந்திராயன்-2 திட்டத்தின் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.
சந்திராயன்-1:
கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் இந்தியா நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை முதன் முதலில் செலுத்தியது. அக்டோர் மாதம் 22ம் தேதி அனுப்பியது. நிலவில் தரைப்பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது.
ஆயுட் காலம் நிறைவு:
இந்த விண்ககலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து சந்திராயன்-1 விண்கலன் 2009ம் ஆண்டு அகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது.
சந்திராயன்-2:
அதன் பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராய-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. இதன்படி வரும் ஜூலை மாதம் 9ம் தேதியிலிருந்து 16ம் தேதிக்குள் சந்திராயன்-11 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விருது வழங்கும் விழா:
இந்நிலையில் சந்திராயன்-2 குறித்து விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுறை, சந்திராயன் ஒன்று நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தாக கூறினார்.
சந்திராயன்-2 1.கி.மீ தூரம் ஆய்வு:
சந்திராயன்-2 விண்கலத்தின் ஆறு சக்கர கலானால் நிலவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கள ஆய்வு செய்ய முடியும் என கூறிய அவர் நிலவிற்கு மனிதனை அனுப்பவதற்கான முதற்கட்ட ஆயத்த பணியின் முன்னோட்டமே சந்திராயன்-2 திட்டம் என்று தெரிவித்தார்.
3 முக்கிய தொழில்நுட்பம்:
சந்திராயன்-2 விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்படவுள்ளன. இவைகளில் ஆர்பிடர் (orbiter), லண்டர் (lander), ரோவர் (rover). ஆர்பிடர் மற்றும் லண்டர் இணைக்கப்பட்டு ஜிஎஸ்எல்வி மார்க்-3 மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது.
தென் துருவ தரையில் இறங்கும்:
சந்திராயன்-2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். இதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470