Just In
- 10 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 44 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 55 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 3 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.!
சந்திராயன்-2 விண்கலன் தற்போது, நிலவு சுற்றுவட்ட பாதையை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது. மேலும், இதுவரை எந்த நாடும் தரையிறக்காத நிலவின் தென்துருவ பகுதியில், இஸ்ரோ தனது சந்திராயன்-2 விண்கலனை இறங்கி சாதன
சந்திராயன்-2 விண்கலன் தற்போது, நிலவு சுற்றுவட்ட பாதையை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது. மேலும், இதுவரை எந்த நாடும் தரையிறக்காத நிலவின் தென்துருவ பகுதியில், இஸ்ரோ தனது சந்திராயன்-2 விண்கலனை இறங்கி சாதனை செய்யப் போகின்றது.
சந்திராயன்-2 நிலவை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகின்றது. சந்திராயன்-2 விண்கலன் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்து வருவதால், இஸ்ரோ விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திட்டமிட்டபடி நிலவின் புதிய தென் துருவ பகுதியில், தரையிறங்கும் என்று சந்திராயன்-2 பணியை பிற நாடுகளும் உண்ணிப்பாக கவனித்து வருகின்றன.
சந்திராயன்-2 விண்கலன்:
சந்திராயன்-2 விண்கலன் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து முதன் முதலில் உலகிற்கு கூறியது. பிறகு சந்திராயன்-1 விண்கலன் செயழிந்ததால், சந்திராயன்-2 திட்டமும் தயாரானது, பிறகு பல்வேறு முறை இந்தி திட்டம் தொழில்நுட்பம் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக இந்த திட்டம் கடந்த ஜூலை 22ம் தேதி செயல்படுத்தப்பட்டது.
கிரயோஜெனிக் இன்ஜின் :
சந்திராயன்-2 விண்வெளிக்கு சந்திராயன் கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் செலுத்தப்பட்டது. இதை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு கொண்டு சென்றது. கிரயோஜெனிக் இன்ஜின் முன்பு இருந்தததை விட 15% அதிக பவரில் விண்வெளிக்கு சந்திராயனை சுமந்து கொண்டு சென்றது.
புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது:
பிறகு வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலனை இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புவியின் சுற்றுவட்ட பாதையில் உயர்த்தினர். இதன் பின் மற்றொரு முறையும் புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளனர். விஞ்ஞானிகள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதால், சந்திராயன்-2 விண்கலனும் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றது.
ஆகஸ்ட் 20ம் தேதி நிலவில் சந்திராயன்-2:
இந்தியாவின் இரண்டாவது சந்திரன் மிஷன் 'சந்திரயான் -2' விண்கலன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்து, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர மேற்பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே.சிவன் தகவலை தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!
பூமி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகுகிறது:
இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற உள்ளது என்று சிவன் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சரபாயின் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்ற சிவன் இருக்கின்றார்.
3850 கிலோ எடையுள்ள விண்கலன்:
ஜூலை 22 ஆம் தேதி ஏவப்பட்ட ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தொகுதி விண்கலமான 3,850 கிலோ சந்திரயான் -2 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். "ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் -2 ஐ அறிமுகப்படுத்திய பின்னர், நாங்கள் ஐந்து யுக்திகளை செய்தோம். சந்திரயன் -2 விண்கலன் இப்போது பூமியைச் சுற்றி வருகிறது" என்று அவர் கூறினார். அடுத்த மிக முக்கியமான மற்றும் முக்கியமான யுக்தி புதன்கிழமை காலை நடக்கும்.
ஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.!
சிவன் கருத்து:
"ஆகஸ்ட் 14 அதிகாலை 3.30 மணியளவில், டிரான்ஸ்-சந்திர ஊசி என்று ஒரு சூழ்ச்சி செய்யப் போகிறோம். இந்த யுக்தி மூலம் சந்திரயன் -2 பூமியை விட்டு வெளியேறி சந்திரனை நோக்கி நகரும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாம் சந்திரனை அடையும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் அரிய ஏலியன் சிலைகள்-ஆதாரத்துடன் வெளியிட்ட ஆய்வாளர்.!
இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி:
இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். திட்டமிட்டபடி சந்திராயன் சுற்றுவட்ட பாதைக்குள் அடி எடுத்து வைத்து வருகின்றது. மேலும், நிலவின் தென் துருவத்தில் அடைந்தால், வேற எந்த நாடும் செய்யாத சாதனையை இஸ்ரோ செய்து விடும். மேலும், மற்ற நாடுகள் கண்டுபிடிக்க முடியாததை இஸ்ரோ கண்டுபிடித்தாலும், இஸ்ரோவுக்கு உலகளவில் புகழ் உயர்ந்து விடும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470