Just In
- 6 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 9 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
- 11 hrs ago
64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 12 hrs ago
தமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்!
Don't Miss
- News
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு
- Movies
உங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறி நிற்கிறது.. புரமோவை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்!
- Sports
வலுவான மும்பை சிட்டி.. வீழ்த்துமா ஹைதராபாத்? பரபர ஐஎஸ்எல் போட்டி!
- Automobiles
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
- Finance
மாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி வங்கி.. கணிப்பை விடவும் அதிக லாபம்..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.! காரணம் என்ன?
அண்மையில் வெளிவந்த தகவலின்படி அந்தமான் - வங்கக்கடல் பகுதியில் பிரமோஸ் ஏவுகணையை இந்திய ராணுவனம் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியா -சீன இடையே லாடக் எல்லை பிரச்சனை உள்ளது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் இன்னும் சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அருணாசலப்பிரதேசம் மற்றும் லடாக் அருகே இந்திய ராணுவம் பிரமோஸ் ஏவுகணைகளை குவித்து உள்ளது. குறிப்பாக சீனா அத்துமீறாலாம் என்பதால் தரையில் இருந்து மற்றும் விமானத்தில் இருந்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா எல்லையில் குவித்து உள்ளது.

இந்நிலையில் தரையில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று குறி வைத்து தாக்கும் அட்டகாசமான பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இன்று சோதனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

அதுவும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து வங்கக்கடல் அருகே இருக்கும் தீவு ஒன்றில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் வங்கக்கடலில் இப்போது நிவர் புயல் உருவாகி உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில்தான் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து சரக்கு கப்பல், போக்குவரத்து கப்பல்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரம் முழுவதும் இப்படி நிலைய ஏவுகணை சோதனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இன்று நடந்துள்ள பிரமோஸ் ஏவுகணை ஆனது தரையில் இருந்து இன்னொரு இடத்தில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகனை ஆகும். எனவே இந்த பிரமோஸ் ஏவுகணையின் துல்லியதன்மையை சோதனை செய்யும் வகையில் இந்த சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின்படி, இந்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இலக்குகளை தாக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு மேக் 3 வேகத்தில் செல்லும் உலகிலேயே வேகமான ஏவுகணை இது.

ஆனால் இந்தியாவிடம் சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளும் உள்ளது. ஆனால் அதை இந்தியா சோதனை மட்டுமே செய்து வருகிறது. பின்பு ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை அப்டேட் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி 800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் வகையில் ரஷ்யாவுன் இந்தியா இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு முன்னோட்டமாக தான் பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியத்தன்மையை சோதனை செய்ய இந்திய முடிவெடுத்து, அந்தமான் பகுதியில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இப்போது செய்யப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Source: india.com
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190