உங்களின் சாவு தேதியை முன் கூட்டியே சொல்லும் ஏஐ தொழில்நுட்பம்.!
சாவு எப்போது வருமோ என்று ஏங்கியவர்களும், வீட்டில் இறந்த கட்டை சாவை இழுத்தடுக்கின்றது என்று நினைத்து சந்தோஷப்படுவோர்களுக்கும் ஒரு குட் நியூஸ் இதுதான் அந்த ஏஐ தொழில்நுட்பம்.
நாம் எப்போது பிறந்தோமோ அப்போதே உங்களின் இறப்பு முடிவாகி விட்டது என்று கூறுவதுண்டு.
ஆனால் இவைகள் மூலம் நாம் எப்போது இறப்போம் என்று உறுதியாக கூற முடியாது.

சாவு எப்போது வருமோ என்று ஏங்கியவர்களும், வீட்டில் இறந்த கட்டை சாவை இழுத்தடுக்கின்றது என்று நினைத்து சந்தோஷப்படுவோர்களுக்கும்
ஒரு குட் நியூஸ் இதுதான் அந்த ஏஐ தொழில்நுட்பம்.

சாவு தேதியை சொல்லும் ஏஐ:
நடுத்தர வயதான பெரியவர்களுக்கு எதிரான உள்ளது நாள்பட்ட நோய்கள். இதனால் உயிரிழக்க நேரிடுகின்றது.
இதை முன்கூட்டியே சாவு தேதியை சொல்லும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் ஒரு அடிப்படை அமைப்பு கருவியை உருவாக்கியுள்ளனர்.

துல்லியமான ஏஐ கணிப்பு:
ப்ளோஸ் ஒன் பத்திரிகையில் ஒரு ஓய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஏஐ இந்திர கற்றல் மாதிரிகள் அதன் கணிப்புகளில் மிகத்து துல்லியமானதாக இருந்தன. மற்றும் மனித வல்லுநர்கள் உருவாக்கிய கணிப்புக்கான தற்போதைய நிலையான அணுகுமுறையை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பிடும் ஏஐ:
அத்தகைய புதிய ஆபத்து கணிப்பு மாதிரிகள் மக்கள் தொகையில் ஒவ்வொரு நபருக்கும், பயோமெட்ரிக், மருத்துவ மற்றும் வாழ்கைமுறை காணிகளை எடுத்துக் கொள்ளுகின்றன. மேலும் நாளொன்றுக்கு பழம், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் உணவு உட்கொள்வதையும் மதிப்பிடுகின்றன. இதுகுறித்து பிரிட்டனில் நாட்டிங்காம் பல்கலைக்கழக்கத்தில் உதவி போராசியர் ஸ்டீபென் வெங் கூறினார்.

வயது மற்றும் பாலின கணிப்பு:
இறப்பு தேதியை முன் கூட்டயே தெரிவிக்கும் வகையில், வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் காக்ஸ் பின்னடைவு கணிப்பு மாதிரியானது இறப்பு கணிக்கும் போது, மிகவும் துல்லியமானதாகவும், ஒரு பல்வகை காராக் கோக்ஸ் மாதிரியாகவும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதிக-கணிப்பு ஆபத்தை விளைவித்தது.

பல ஆண்டாக ஆய்வு:
பொது மக்களுக்காக கணினிமயமாககப்பட்ட சுகாதார இடர் மதிப்பீட்டின் துல்லியத்தை மேம்படுத்த பல ஆண்டாக நாங்கள் வேலை செய்து வருகிறோம் என்று வொங் கூறினார்.
இறப்பு குறித்து முன் கூட்டியே தெரிவிக்கும் ஆராய்ச்சிக்காக 40 முதல் 69 வயதுக்குட்பட்ட அரை மில்லியன் மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஏஐ எதிர் காலத்திற்கு உதவும்:
இந்த நுட்பங்கள் சுகாதார ஆராய்ச்சியில் பலருக்கும் புதியவையாகவும், பின் தொடர்வது கடினம் என்றாலும், இந்த வழிமுறைகளை ஒரு வெளிப்படையான வழியில் அறிக்கையிடுவதன் மூலம் அறிவியல் சரிபார்ப்பு மற்றும் ஏஐ எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவது போன்றவை, பல்கலைக்கழகத்தின் போரசிரியரான ஜோகாய் கூறினார்.


Click it and Unblock the Notifications