பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்!
ஏலியன்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும், அவர்களுடன் நெருக்கமான வகையிலும் சிக்னல் விண்வெளிக்கு அனுப்பினால், பூமியை கூட அவர்கள் அழித்து விடலாம் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக வானிலியல் ஆராய்
நாம் விண்வெளி குறித்து ஆராய்ச்சியிலும், ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

ஏலியன்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும், அவர்களுடன் நெருக்கமான வகையிலும் சிக்னல் விண்வெளிக்கு அனுப்பினால்,
பூமியை கூட அவர்கள் அழித்து விடலாம் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக வானிலியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் முன்பு எச்சரிக்கை:
ஏலியன்கள் பூமிக்கு படையெடுப்பார்கள், மேலும் அவர்கள் மனித இனத்தோடும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் பூமியை ஆட்சி செய்யும் நினைப்போடும் அவர்கள் வரலாம்.
அவர்கள் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குவதால், மனிதர்களை அடிமைப்படுத்த முயற்சிப்பார்கள். மேலும், ஒரு வேளை மனித இனத்தையும் அழிக்க முயற்சி செய்யலாம் என்றும் ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்:
ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியல் ஆராய்சியாளர் அவி லோயிப் ஏலியன் தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தார்.
மேலும், ஏலியன்களின் நாகரீங்களின் தடயங்ளையும் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

வேற்று கிரக வாசிகள் கலை பொருட்கள்:
விண்வெளி ஆராய்சியின் போது, வேற்றுகிரக வாசிகளின் கலை பொருட்களையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
காட்ஸில்லா எதிரான பாம்பி போன்ற மனி நேயத்துடன் விளையாடும் போது, அவர்கள் பூமியை அழித்து விடலாம் என்றும் வேற்றுகிரக வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
நாம் சிக்னல் அனுப்பினால் வேற்றுகிரக வாசிகள் மனித இனத்தோடு அவர்கள் அழிவையும் ஏற்படுத்தலாம் என்று பேராசிரியர் கூறுகின்றார்.

ஏலியன்கள் உடல்:
வளிமண்டலத்தில் இல்லாமல் வனா உடல்களில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன்கள்கண்காக ஆடுகளுக்கு பிறகு நீங்கள் பாதிக்கப்படாத பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறியுளார்.
நிலவின் உட்கோள் வட்டத்திலும் வேற்றுகிர வாசிகள் ஆராய்ச்சியால் அங்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

சிக்னல் அனுப்பவதால் பாதிப்பு:
நாம் தொடர்ச்சியாக சிக்னல் அனுப்புவதால் ஏலியன்கள் அதை கிரகித்துக் கொள்வார்கள். மேலும், அவர்கள் பூமியை அழிக்கும் நோக்கத்திலும் செயல்படுவார்கள். ஏலியன்கள் படையெடுப்பும் நிகழும் என்றும் கூறியிருக்கின்றார்.

ஏலியன்களிடம் இருந்து பூமியை காப்பது:
பூமியை ஏலியன்கள் படையெடுப்பில் இருந்து காக்க வேண்டும் என்று நினைத்தால், நாம் சர்வேதேச அளவில் கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்று ஐநா மேற்பார்வையாளர் முன்னிலையில் அமைப்பை ஏற்படுத்தி காக்க முடியும் என்றும்
பேராசிரியர் ஸ்கேட்சே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications