நிலவின் இருண்ட பக்கத்தில் ஏலியன் நகரம்:நாசா புகைப்படத்தால் அதிர்ச்சி.!

நிலவின் இருண்ட பகுதி குறித்து பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும், நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய செயற்கைகோள்களுடன் கூடிய ரோவர்களையும் அனுப்பி வருகின்றனர்.

|

நிலவின் இருண்ட பகுதி குறித்து பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும், நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய செயற்கைகோள்களுடன் கூடிய ரோவர்களையும் அனுப்பி வருகின்றனர்.

நிலவின் இருண்ட பக்கத்தில் ஏலியன் நகரம்:நாசா புகைப்படத்தால் அதிர்ச்சி.!

பல லட்சம் செலவு செய்து பல்வேறு நாடுகளும் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நிலவின் இருண்ட பகுதியில், ஏலியன்கள் (வேற்றுகிரவ வாசிகள்) வசிக்கும் நகரம் இருப்பதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

<strong>சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.! </strong>சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!

இது நாசாவின் புகைப்படம் என்றும் வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேற்றுகிரக வாசிகள்:

வேற்றுகிரக வாசிகள்:

பூமியை போல உள்ள மற்ற கிரகங்களில் ஏலியன்கள் வசிப்பதாக ஏலியன்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், பூமிக்கு மேலே உள்ள செவ்வாய், சந்திரன், சனி கிரகத்தின் நிலவு பகுதிகளிலும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நிலவின் இருண்ட பகுதி:

நிலவின் இருண்ட பகுதி:

நிலவின் இருண்ட பகுதியில், ஏலியன்களின் உலகம் இருப்பதாக கூறப்படுகின்றது. அங்கு ஏலியன்கள் அறிவார்ந்த இனமாக உள்ளனர். பிராதன முறையில் இந்த இடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவைகளை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏலியன்கள் கட்டி கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்குள்ள கட்டமைப்புகள் பிரமிக்கும் வைக்கும் வகையில் இருப்பதாகவும் நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஸ்காட்சி வாரிங் தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றும் செய்துள்ளார்.

நிலவில் பிரதிபலிக்கின்றன:

நிலவில் பிரதிபலிக்கின்றன:

நிலவின் இருண்ட பகுதியில் உள்ள ஏலியன்களின் கட்டுமானத்தில் காண கூரைகளில் காணப்படும் சில பொருட்கள் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப்களும் அங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்!பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்!

மனித குலம் வாழ்கையை துவங்கும் முன்பே :

மனித குலம் வாழ்கையை துவங்கும் முன்பே :

நிலவின் இருண்ட பகுதியில் காணப்படும் கட்டமைப்பு, பூமியில் மனித வாழ்கை துவங்குதற்கு முன்பே இவை எல்லாம் இருந்துள்ளன. நிலவின் மேற்பரப்பில் ஒரு மர்மமான அமைப்பு காணப்பட்ட முதல் முறையாக இது இல்லை.

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!

சந்திரனை இன்னும் வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்கள்) இன்னும் ஆக்கிரமித்த்து இருப்பதாக ஸ்காட்சி வார்னிங் தெரிவித்துள்ளார்.

1970களில் அப்பலோ பயணங்களில் முடிவடைந்திருந்தது. ஆனால் அது நாசாவுக்கு ஏன் திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலவில் காணப்படும் பிரமிடுகள்:

நிலவில் காணப்படும் பிரமிடுகள்:

பூமியில் காணப்படும் பிரமிடுகளை போலவே நிலவிலும் பிரமிடுகள் மற்றும்

பூமியில் மனித-ஏலியன் கலப்பினம் வாழ்கின்றது.!!பூமியில் மனித-ஏலியன் கலப்பினம் வாழ்கின்றது.!!

பிற கட்டமைப்பிகள் போன்ற பழங்கால அன்னிய நாகரித்தால் கட்டப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Alien city found on dark side of the Moon in NASA images : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X