புதிய ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் .!
புளூடூத் 5.0 பொறுத்தவரை டேட்டா பரிமாற்றத்திற்கான வேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது, அதன்பின் அனைத்து கருவிகளுடன் மிக எளிமையாக இணைக்கும் வசதி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
தற்போது ஆசஸ் சென்போன் நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அதன்படி தற்போது வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின் இனிவரும் அனைத்து சென்போன் மாடல்களுக்கும் இந்த வசதி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்,ஒன்பிளஸ் 5 போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்தவசதி இருந்தது, தற்போது இந்த வசதி சென்போன் 4 டீலக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்துள்ளது.

ஆசஸ்:
ஆசஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன், லேப்டாப், போன்ற பல்வேறு பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது, அதன்படி தற்போது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சென்போன் 4 டீலக்ஸ்:
சென்போன் 4 டீலக்ஸ் பொறுத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுபடுகிறது, அதன்பின் குறிப்பிட்ட இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

புளூடூத் 5.0 :
புளூடூத் 5.0 பொறுத்தவரை டேட்டா பரிமாற்றத்திற்கான வேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது, அதன்பின் அனைத்து கருவிகளுடன் மிக எளிமையாக இணைக்கும் வசதி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சென்போன் ப்ரோ:
இனி வரும் சென்போன் ப்ரோ ஸ்மார்ட்போனில் இந்த வசதி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்பீக்கர்கள்,ஹெட்ஃபோன்கள், போன்ற அனைத்திறக்கும் இந்த புளூடூத் 5.0 மிக அருமையாக வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications