Just In
- 12 min ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 26 min ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- 1 hr ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- 3 hrs ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!
உலகளவில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகமாகவே உள்ளது, குறிப்பாக நமது தினசரி வேலைகளை எளிமையாக்கும் வகையில் இந்த செல்போன் அருமையாக பயன்படுகிறது என்றே கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அபிஜீத் என்ற வாலிபர்
இந்நிலையில் மகராஷ்டிராவில் மழை பெய்யும் போது, செல்போன் பயன்படுத்திய அபிஜீத் என்ற வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர்
மகராஷ்டிரா மாநிலம் அருகில் உள்ள அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஜீத் ஸ்ரீ கிருஷ்ணா, இவரின் வயது 22. இந்த வாலிபர் நேற்று வெளியில் சென்று கொண்டிருக்கும் போது தீடிரென்று மழை பெய்தது.
கடந்த ஒரு வாரத்தில் டிரெண்டுக்கு வந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ்!
மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார்
அந்த சமயம் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அபிஜீத் மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார் என்று கூறப்படுகிறது. அப்போது செல்போனில் தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மின்னல் தாக்கி உயிரழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.!
செல்போன் கதிர்வீச்சு
குறிப்பாக மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்தியதால் தான் அபிஜித் உயிரழந்தார் என முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே அவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்ததால், செல்போன் கதிர்வீச்சு, மின்னல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470