Just In
- 1 hr ago
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
- 6 hrs ago
மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
- 7 hrs ago
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
- 7 hrs ago
2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..
Don't Miss
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசல்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- News
அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
- Finance
டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..!
- Automobiles
2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முடியை மோப்பம் பிடித்த கரடி: செல்பி எடுக்கமுயன்ற இளம்பெண்- என்ன நடந்தது தெரியுமா? (வீடியோ)
மெக்சிகோவில் மலையேற்றத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது இளம்பெண்கள் அருகில் திடீரென கரடி ஒன்று வந்த நிலையில் அந்த இளம்பெண் கரடியுடன் செல்பி எடுத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்
பொதுவாக வனப்பகுதிகள், மலைகிராமங்களுக்கு பயணிக்கும் போது திடீரென விலங்கள் வந்தால் அதை தொந்தரவு செய்யாமல் கடந்து சென்று விட வேண்டும். அதே விலங்கு அருகில் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது முடிந்தளவு நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே வழக்கம்.

செல்பியில் கவனம்
இருப்பினும் இந்த காலத்தில் ஏதேனும் விலங்குகளை பார்த்ததும் ஓடிவிட வேண்டும் அல்லது தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக சிலரின் எண்ணம் செல்பியை நோக்கியும் கைகள் செல்போனை நோக்கியும் செல்கிறது.

செல்பி எடுக்கும் முயற்சியில் அசம்பாவதிங்கள்
பலர் செல்பி எடுக்கும் முயற்சியில் உயிரிழந்த சம்பவமும் பெரிதளவிலான விபத்துக்கள் என அசம்பாவிதங்கள் அரங்கேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்பி குறித்த விழிப்புணர்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஆபத்து உணராத சிலர் இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துகின்றனர்.

திடீரென வந்த கரடி
இந்த நிலையில் மெக்சிகோவில் இளம்பெண்கள் உட்பட சிலர் மலையேறி சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் திடீரென கரடி ஒன்று வந்துள்ளது. அதை பார்த்ததும் சிலர் அச்சத்தில் அதிர்ந்தபடி நின்றுள்ளனர். ஓடினால் கரடி துரத்திவிடுமோ என சிலர் அதே இடத்தில் அசையாமல் இருந்துள்ளனர்.
உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!
|
பெண்ணின் தலைமுடியை மோப்பம் படித்த கரடி
அப்போது அந்த கரடி இளம்பெண் ஒருவர் அருகில் வந்து இரண்டு காலால் நின்று அந்த பெண்ணின் தலைமுடியை மோப்பம் படித்தது. பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணின் வித்தியாதசத்தை உணர்ந்து தொட்டு பார்த்தது. அந்த பெண் அசையாமல் இருந்தது கரடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.
|
சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ
ஆனால் கரடி பெண்ணின் முடியை மோப்பம் பிடித்தபோது அந்த பெண் உடனே செல்போனை எடுத்து செல்பி எடுக்க முயன்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை வியந்து பதிவிட்டு வருகின்றனர்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190