Just In
- 55 min ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 2 hrs ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 4 hrs ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
Don't Miss
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் ஆன்லைன் புகார் அளிக்கலாம்.! மத்திய அரசு நடவடிக்கை.!
முதல் தகவல் அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறைமுறை விரைவில் 34 மாநிலங்களிள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசு துறைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றது.
முதல் கட்டமாக பல்வேறு துறைகளும் டிஜிட்டல் மயமாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், கிராம பஞ்சாயத்துகள் தோறும் இலவச வை-பை உள்ளிட்ட வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியா முழுக்க உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைன் புகார் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை:
முதல் தகவல் அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறைமுறை விரைவில் 34 மாநிலங்களிள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
குடிமகன்கள் ஆன்லைனில் புகார்:
காவல்துறையை நவீனப்படுத்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், குடிமக்கள் ஆன்லைனில் புகார் அளிப்பதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளது.
7 குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்:
முதல் கட்டமாக இதில் 7 குற்றங்கள் தொடர்பான புகார்களை அக்க முடியும். மத்திய அரசு சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குள் புகார் அனுப்பி வைக்கப்படும்.
இணைதளம் மூலம் சரிபார்க்கலாம்:
மேலும், ஊழியர்கள், வாடைதாரர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் இணைதயம் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும். தனிநபரின் அந்தரங்க உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு கருதி இணைதளத்தில் இடம்பெற்றுள்ள குற்ற ஆவணங்களை காவல் துறை அதிகாரிகள் தான் நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு விளக்கங்களை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470