Just In
- 2 hrs ago
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!
- 2 hrs ago
புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..
- 2 hrs ago
விலை இவ்வளவா?- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு!
- 2 hrs ago
Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.!
Don't Miss
- News
பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
- Automobiles
பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Movies
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்!
- Finance
இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு:செயலிழக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ!
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் வீசிய ஒரு பெரிய குண்டு போலந்து துறைமுகமான ஸ்வினோஜ்ஸில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யும்போது நீருக்கடியில் வெடித்து சிதறியது.

இரண்டாம் உலகப்போர்
1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை உலக நாடுகளிடையே இரண்டாம் உலகப்போர் நடந்தது. இந்த போரில்தான் முதன்முறையாக மனித வரலாற்றில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அணு ஆயுதம் தாக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என உலக நாடுகள் முணைப்பு காட்டி வருகிறது.

அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் குண்டுகள்
இந்த நிலையில் இரண்டாம் உலக போரில் வீசப்பட்ட குண்டுகள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும் சில குண்டுகள் வெடிக்கும்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போலந்தில் வீசப்பட்ட குண்டுகள்
அதன் வகையில் நாஜி ஆக்கிரமத்த போது போலந்து இரண்டாம் உலகப் போர் முழுவதும் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு ஆளானது, இதனால் பல நகரங்கள் பேரழிவிற்கு உள்ளானது. அதில் ஒரு வெடிகுண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏர்டெல் Vs ஜியோ Vs விஐ: ரூ.599, ரூ.598 விலையில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது?

5000 ஆயிரம் கிலோ எடை கொண்ட டால்பாய் வெடிகுண்டு
போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய சுமார் 5000 ஆயிரம் கிலோ எடை கொண்ட டால்பாய் வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை செயலிழக்கும் பணியில் அந்நாட்டு கடற்படை தீவிரமாக செயல்பட்டது.

பூகம்ப வெடிகுண்டு
earthquake(பூகம்பம்) வெடிகுண்டு எனவும் டால்பாய் வெடிகுண்டு அழைக்கப்படுகிறது. போலந்தில் இருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டில் இது மிகப்பெரியது என தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டு ஜெர்மன் கப்பலான லுட்ஸோவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
|
காயங்களும், சேதங்களும் ஏற்படவில்லை
இந்த வெடிகுண்டு செயலிழக்கும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக செயல்பட்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் இது நீருக்கடியிலேயே வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நீர் நீண்ட உயரத்திற்கு மேல் எழுந்தது. இதனால் எந்தவிதமான காயங்களும், சேதங்களும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190