Just In
- 4 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 5 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 6 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 6 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவசாயம் செய்ய ரோபோட் : ஜப்பான் அதிரடி.!!
மனிதர்கள் செய்து வரும் கடிமான பணிகளை எளிமையாக்கவும், குறைந்த நேரத்தில் செய்து முடிக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கடந்த காலம். அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது தான் ட்ரென்ட் ஆக இருக்கின்றது.
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் சொத்துலையும் ரோபோட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அதன் படி ஜப்பானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று விவசாயம் செய்ய மனிதர்களை தவிரத்து ரோபோட்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கின்றது.
கீரை
தாணியங்கி ரோபோட்களை கொண்டு கீரை வகைகளை பயிர் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான்
நம்ம ஊர்களை போல் இல்லாமல் கட்டிங்களினுள் பயிர் செய்ய கியோட்டோ சார்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
துவக்கம்
2017 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த திட்டத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதோடு முதலில் நாள் ஒன்றுக்கு 30,000 கீரை தலைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் கீரை தலைகளை பயிர் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இடம்
முற்றிலும் சீலிங் செய்யப்பட்ட சுமார் 47,300 சதுர அடி இடத்தில் அடுக்கடுக்கு முறையில் பயிர் செய்யப்பட இருக்கின்றது, விதை விதைப்பதை மட்டும் மனிதர்கள் செய்வதோடு மற்ற அனைத்து பணிகளையும் வணிக ரோபோட்கள் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டணம்
ரோபோட்களை பயன்படுத்துவதன் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் பாதியாக குறையும் என அந்நிறுவன அதிகாரியான கோஜி மொரிசதா தெரிவித்தார்.
ரோபோட்
ரோபோட்களின் மேல் அதிக காதல் கொண்டிருக்கும் ஜப்பானில் ஏற்கனவே பல நிறுவனங்களில் பணி செய்ய ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்பட வீடியோ
ரோபோட்கள் பயிர் செய்யும் திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் புகைப்பட வீடியோவை பாருங்கள்.
முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470