Just In
- 1 hr ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 1 hr ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 1 hr ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 2 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- Automobiles ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
- News ஆளுநர் பதவியையே துறந்து தமிழிசை களமிறக்கப்பட்டுள்ளாரே.. நிர்மலா, ஜெய்சங்கர் ஏன் போட்டியிடவில்லை?
- Movies அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
எல்லா புகழும் வாட்ஸ் ஆப்-க்கே: 54 வயதில்காணாமல் போகி 94 கண்டுபிடிக்கப்பட்ட பெண்- நெகிழ்ச்சி சம்பவம்
கடந்த 1979-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் சாலையோரம் பரிதாபமான நிலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த பெண்ணை அதிகமான தேனீக்கள் கடித்திருந்த நிலையில், சரியாக பேசமுடியமால் இருந்துள்ளார்.
உடனே அந்த ஓட்டனர் தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். மேலும் ஓட்டனரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அச்சான் மவுசி என பெயர் வைத்து அழைத்து வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓட்டுனரின் மகன் இஸ்ரான் கான் கூறுகையில் மவுசு எங்கள் வீட்டிற்கு வந்த போது நான் சிறுவன்,
அவர் அடிக்கடி மாரத்தி மொழியில் ஏதேனும் புலம்புவார், பின்பு அவர் குடும்பத்தினர் குறித்த தகவலை கேட்கும் போது எதுவும் கூறவில்லை. மவுசி குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அந்த பெண் கஞ்மா நகர் என்ற ஒரு இடத்தைப் பற்றி கூறவார். ஆனால் கூகுளில் அதுபோன்ற இடம் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை என்றார்.
மேலும் ஊரடங்கு காலத்தில் மவுசி,பரஸ்பூர் என்ற இடத்தை கூறியுள்ளார். அதனை இஸ்ரான் கான் கூகுள் செய்து தேடியுள்ளார்,அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அப்படி ஒரு ஊர் இருப்பது தெரிய வந்தது. பின்பு இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் பரஸ்பூர் பகுதியில் கடை நடத்தி வரும் நபர் ஒருவரை தொடர்பு கொண்ட இஸ்ரான், மவுசு குறித்த தகவலை கூறி வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவை கடை நடத்தி வரும் நபர் தனது வாட்ஸ்அப் வழியாக அனைவருக்கும் பகிர பிரித்வி என்பவர் அது தனது பாட்டி தான் எனக் கூறி, இஸ்ரானை தொடர்பு கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மத்திய பிரதேச மாநிலம் செல்ல முடியாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக தனது பாட்டியை பிரித்வி அழைத்து வந்துள்ளார்.
|
மேலும் தனது பாட்டி மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1979-ம் ஆண்டு சிகிச்சைக்காக நாக்பூர் சென்ற போது அவர் மாயமானதாக பிரித்வி தெரிவித்தார். பின்பு பிரித்வியின் தந்தை தனது தாயை பல நாட்கள் தேடி அலைந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டார்.
அதற்குமுன்பு தனது பாட்டி கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என பிரித்வி தெரிவித்துள்ளார். கடந்த 40வருடங்களுக்கு முன்பு தொலைந்த பெண் ஒருவர் இப்போதுள்ள இணையம் மற்றும் சமூகவலைதள உதவியால் தனது குடும்பத்தாருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470