Just In
- 13 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 13 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 13 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 13 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- News ரூ.50 நோட்டு இருக்கா? பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால்,ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாமே! இது சூப்பர் ஆஃபர்
- Finance யானைகள் வாழும் காட்டில் எறும்பு ஆட்சி.. வாரன் பஃபெட் ஜீனியஸ் என்பதற்கு இந்த ஒரு விஷயம் போதும்..!
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்
குழந்தையின் ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தராத காரணத்தால் கணவருடன் சண்டையிட்டு மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்லூரிகளும் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது.
ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம்
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பள்ளியில் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் உள்ள 29 வயதான ஜோதி என்பவர் அவரது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் இல்லாத காரணத்தால் தனது கணவரிடம் ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார்.
கணவன் மறுப்பு தெரிவித்தார்
குழந்தைகளின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்கி தருமாறு ஜோதி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததாகவும், ஊரடங்கு முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.
கணவன் மனைவி இடையே சண்டை
கணவரின் வார்த்தையை ஏற்க மறுத்ததால் அவருக்கும் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் ஜோதி மன கஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து ஜோதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு
இதையடுத்து 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் ஆன்லைன் பாடத்திற்கு செல்போன் வாங்கி தராத காரணத்தால் மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source: republicworld.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470