Just In
- 3 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
Don't Miss
- News
அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - "ஷாக்" காரணம்
- Automobiles
2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்
குழந்தையின் ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தராத காரணத்தால் கணவருடன் சண்டையிட்டு மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்லூரிகளும் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது.

ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம்
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பள்ளியில் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் உள்ள 29 வயதான ஜோதி என்பவர் அவரது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் இல்லாத காரணத்தால் தனது கணவரிடம் ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார்.

கணவன் மறுப்பு தெரிவித்தார்
குழந்தைகளின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்கி தருமாறு ஜோதி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததாகவும், ஊரடங்கு முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.

கணவன் மனைவி இடையே சண்டை
கணவரின் வார்த்தையை ஏற்க மறுத்ததால் அவருக்கும் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் ஜோதி மன கஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து ஜோதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு
இதையடுத்து 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் ஆன்லைன் பாடத்திற்கு செல்போன் வாங்கி தராத காரணத்தால் மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source: republicworld.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470