Just In
- 2 hrs ago மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- 6 hrs ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 8 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 10 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
Don't Miss
- News நாட்டின் செல்வம் முஸ்லீம்களுக்கு செல்லும்.. மோடி பேச்சுக்கு ராகுல் தாக்கு! பிடிஆர் ஒரே வரியில் சாடல்
- Sports ஒரே தவறால் டி20 உலக கோப்பையில் இடம் போச்சு.. தினேஷ் கார்த்திக் செய்த மெகா சொதப்பல்
- Automobiles 2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
- Lifestyle கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய சேவைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை.!
உடனடி மெசேஜிங் சேவை வழி பணம் செலுத்தும் சேவையைப் பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
உடனடி மெசேஜிங் சேவை வழி பணம் செலுத்தும் சேவைப் பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப் படுத்தவிருக்கும் பண பரிவர்த்தனைக்கான சேவையைத் தொடர தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்தச் சேவையை நடைமுறைப் படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணங்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்னும் இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என்பதனால் தான் உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரி வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும், மத்திய நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறுவ வேண்டும் என்றும் தகுந்த குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்த பின்புதான் வாட்ஸ் ஆப் இன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்று நீதிபதி குழு தெளிவாகத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பயனருக்கும் வாட்ஸ் ஆப் இல் ஒரு தனி பயனாளர் எண் உள்ளது, ஆனால் பயனாளர்களிடம் இருக்கும் குறைகளை தெரிவிப்பதற்கு ஒரு அலுவலக எண் கூட வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இல்லை என்பதும், இதனால் தான் இந்தச் சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470