Just In
- 7 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 8 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 9 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 9 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு சிக்கல்: மத்திய அரசு கிடுக்குப்பிடி!
இந்தியாவை பொறுத்த வரையில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், பெரும்பான மக்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் ஆப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது.
வாட்ஸ் மூலம் குறுஞ்செய்தி, படங்கள், வீடியோக்கள், ஆடியோ உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல் பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த வாட்ஸ் ஆப் செயலிக்கு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயலி மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை கொண்டு சேர்க்கிறது. ஆகையால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் எனப்படும் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதியை கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.
வாட்ஸ் ஆப் பணப் பரிமாற்றம்:
இந்தியாவை பொறுத்த வரையில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், பெரும்பான மக்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் ஆப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக பணம் அனுப்பும் வசதியை கொண்டு வர முனைப்பு காட்டியது.
வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள்:
இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு உதவும் வகையிலும், வர்த்தகம் நடைபெறும் வகையிலும் பணப்பறிமாற்றம் செய்யும் வசதியை அறிவித்திருந்தது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த அறிவிக்கு பொது மக்களுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
வாட்ஸ் ஆப் அதிகாரிகள் சந்திப்பு:
வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகிகள் குழு மின்னணு மற்றும் தகவல் அமைச்சக அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது வாட்ஸ் ஆப் செயலி மூலம் இந்தியாவில் பணப்பறிமாற்றம் தொடர்வது குறித்தும் தற்போது தொடங்கியுள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு கிடுக்குபிடி:
வாட்ஸ் ஆப் நிறுவனம் தொலை இயக்கி முறையில் இந்தியாவில் பணப்பறிமாற்றம் செய்யும் முறை கொண்டு வர முனைப்பு காட்டியது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்தியாவில் இந்த பணப்பரிமாற்ற முறையை நடைமுறை படுத்த அலுவலகத்தை துவங்காமல், ஆட்களை பணியில் அமர்த்தாமல் இச்சேவையை கொண்டு வர முடியாது என கிடுக்குபிடித்தது மத்திய அரசு.
வாட்ஸ் ஆப்புக்கு எதிரானவர்கள் அல்ல:
இந்நிலையில் மத்திய அரசு வாட்ஸ் ஆப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய குழு உருவாகிறது:
மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் பணப்பறிமாற்றம் செய்ய ஏதுவாக இந்தியாவில் புதிய குழுவை உருவாக்குவதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆயுத்த பணிகள் விரைவாக நடக்கும் என்று தெரிகிறது. வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470