Just In
- 50 min ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 2 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 2 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 3 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை.!
இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்றே போட்டியேஇந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பல்வேறு வேலைகளுக்கு இந்த வாட்ஸ்ஆப் செயலி மிக அருமையாக உதவுகிறது. இருந்தபோதிலும் பேஸ்புக் போன்ற பல்வேறு சிக்கல்களை தற்சமயம் வாட்ஸ்ஆப் கொண்டுவருகிறது.
அதன்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோனாபட் என்ற ஊரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாட்ஸ்ஆப் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதில் குரூப்பின் அட்மினாக லவ் ஜோஹர் என்ற 28 வயது இளைஞர் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிறு:
மேலும் லவ் ஜோஹர் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகியவரும் கடந்த ஞாயிறு அன்று இரவு உணவகம ஒன்றிக்கு சென்றுள்ளனர்.
அப்போது லவ் ஜோஹர் அவரது வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன்பின்பு அந்த புகைப்படத்தால் குரூப்பில்
இருக்கும் தினேஷ் என்பவருக்கும் ஜோஹருக்கும் இடையே வாட்ஸ் அப் குரூப்பில் அதிக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
தினேஷ் :
இந்தப் பிரச்சணையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் தனது வீட்டிற்கு வறுமாறு கூறியுள்ளார், அதன்பின்பு ஜோஹர் மற்றும் அவருடைய 3 சகோதர்களும் அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது.
6 நபர்கள்:
அன்பின்பு தினேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 6 நபர்கள் சேர்ந்து ஜோஹர் மற்றும் அவரது சகோதரர்களை கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜோஹர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், பின்னர் அவரது 3 சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது.
தலைமறைவு:
இந்த சம்பவம் நடந்துமுடிந்த பின்னர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். அதன்பின்பு தினேஷ்
குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதிகாரம்:
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்றே போட்டியே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470