Just In
- 21 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 58 min ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 1 hr ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 2 hrs ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டிராபிக் போலீஸ்களை முரட்டுத்தனமாக அடித்த குடிமகன்.!
போக்குவரத்துக்கு காவலர்களை கண்முடி தனமாகத் தாக்கிய குடிமகனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டிராபிக் போலீஸ், வாகன ஓட்டுநர்களை சரியான ஆவணங்கள் காண்பிக்க சொல்லி சோதனை செய்வது வழக்கம், ஆனால் சில நேரங்களில் அந்த சாதாரண சோதனை கூட விபரீதம் ஆகிவிடுகிறது.
#WATCH: A man who was allegedly drunk assaulted two traffic policemen in Karnataka's Davangere earlier today. Police arrested the man and a case has been registered against him. pic.twitter.com/kahGksU0A7
— ANI (@ANI) October 10, 2018
விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் சிலர் அதிகம் பேசி வாய் தகராறு செய்யும் பல வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது போக்குவரத்துக்கு காவலர்களை கண்முடி தனமாகத் தாக்கிய குடிமகனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஓட்டுனர் "சோதனை"
பெங்களூர்: தாவனகெரே பகுதியில் வாகன ஓட்டுனர்களை சோதனை செய்த இரண்டு போக்குவரத்துக்கு காவல் அதிகாரிகளை, குடிபோதையில் இருந்த வக்கீல் ருத்ரா என்பவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஹெல்மெட் அணியாமல்
ஹெல்மெட் அணியாமல் வந்த ருத்ராவை காவல் அதிகாரி தடுத்து நிறுத்தி, ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்ட, முன்னுக்கு முரணாகப் பதில் சொன்ன ருத்திரா குடிபோதையில் இருக்கிறார் என்று உணர்ந்த காவல் அதிகாரி அவரை வாகனத்தை விட்டு இறங்கச் சொல்லி இருக்கிறார்.
ஸ்மாக் லாக்
வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த ருத்ராவை காவல் அதிகாரி வற்புறுத்த முயன்ற போது, ஆத்திரம் அடைந்த ருத்ரா குடிபோதையில் சீருடை அணிந்திருந்த காவலர்களை ஸ்மாக் லாக் எல்லாம் போட்டு அடிக்கத் துவங்கிவிட்டார். இதில் ஒரு காவலரின் மண்டையை அருகில் இருந்த மண்பானை வைத்து ஓடைத்தும் விட்டார்.
கைது
சீருடையில் இருந்த காவலர்களை தாக்கிய குற்றத்திற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதர்காவும் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய காரணத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470