Just In
- 54 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 1 hr ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 3 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
திடீரென பேஸ்புக்கில் காணாமல் போன செய்திகள்: அதிர்ச்சியில் பயனாளர்கள்- விளக்கமளித்த அரசு!
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகள் திடீரென மாயமானதால், பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கான காரணம் மற்றும் அரசு அறிவித்துள்ள தகவல்களை பார்க்கலாம்.
பிரதானமாக இருக்கும் சமூகவலைதளம்
உலகம் முழுவதும் அனைத்து துறையினரும், தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு செய்தி ஊடகங்களும் விதிவிலக்கு இல்லை.
சமூக வலைதளங்களை சார்ந்து இருக்கும் செய்தி ஊடகங்கள்
தங்களது பார்வையாளர்கள், வாசிப்பாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கவும், அவர்களின் எண்ணிக்கையை பெருக்கவும் செய்தி ஊடகங்கள் சமூக வலைதளங்களை சார்ந்து இருக்கின்றன.
பேஸ்புக் நிறுவனம் தடை செய்த செய்திகள்
இந்தநிலையில், பேஸ்புக், கூகுள் போன்றவற்றில் வரும் செய்திகளுக்காக, செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் செய்தி ஊடக பேர மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எந்தவித முன் அறிவிப்புமின்றி ஆஸ்திரேலியாவில் செய்திகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்து விட்டது.
அது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரம், வானிலை மற்றும் அவசர கால பக்கங்களில் வெளியாகும் செய்திகளுக்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது. முன் அறிவிப்பின்றி பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட இந்நடவடிக்கை ஆஸ்திரேலிய மக்களையும், அரசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா, எங்கள் தளத்திற்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படைகளை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. இதனால், தற்போது மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளோம் என்று பேஸ்புக்கின் உலக செய்தி பார்ட்னர்ஷிப் துணைத் தலைவர் காம்ப்பெல் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பேஸ்புக்கின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்தார். செய்தி ஊடக பேர மசோதாவை நிறைவேற்றுவதில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறினார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470