Just In
- 44 min ago
ரூ. 8,499 விலையில் மிரட்டலான அம்சங்களுடன் புதிய Infinix Hot 10 Play.. எப்போ வாங்கக் கிடைக்கும்?
- 1 hr ago
இது ரீலோடட்- போக்கோ எம்2 ரீலோடட் ஏப்ரல் 21 இந்தியாவில் அறிமுகம்: அம்சங்கள் இதோ!
- 2 hrs ago
டோமினோஸ் பீஸ்ஸா ஆர்டர் செய்தவர்களின் தகவல் ஹேக்.. கிரெடிட் கார்டு விபரம் வரை 'எல்லாம்' திருட்டு..
- 2 hrs ago
சரியான நேரத்தில் தரமான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
Don't Miss
- Finance
16 லட்சம் ரூபாய் வழக்கு 160 கோடி ரூபாயாக மாறியது.. OYO-க்கு பெரும் பிரச்சனை..!
- Lifestyle
உங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் இந்திய ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா?
- Movies
கடவுளுக்கு நல்ல மனிதர்கள் தேவை போல.. விவேக் மரணம்.. பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்!
- News
பாத்ரூம் பக்கத்தில் கிடந்த சரஸ்வதியின் சடலம்.. நடுங்கி போன கள்ளக்குறிச்சி.. என்னதான் நடந்தது..?
- Automobiles
புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!
- Sports
இவரை பின் அணியில் எடுத்தது ஏன்? வலைப்பயிற்சிக்கு கூட தலை காட்டாத சிஎஸ்கே வீரர்.. பரபரப்பு பின்னணி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சோலி முடிந்தது: இணையத்தில் ஆபாச வலைதள தகவல்களை தேடினாலே அவ்வளவுதான்- புகைப்படம் அர்த்தம் புரியுதா?
இணைய பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதனால் ஏற்படும் ஆபத்து குறித்த புகாரும் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இதை சரிசெய்வதற்கு சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து இணையதள மோசடி அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். தாங்கள் ஹேக் செய்யப்படுகிறோம் என தெரியாமலே பலர் சிக்கி இருக்கின்றனர். ஆன்லைன் புகார் மீது சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச காவல்துறை, அம்மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடினாலே அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஒருவரின் அந்தரங்கம் குறித்த தகவல் முக்கியம் என்பதால் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஆபாச தளம் சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபாச தகவல் குறித்து தேடும் நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு சென்றுவிடும். உடனடியாக 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கையும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ்-ம் வரும் என கூறப்படுகிறது.
80% வாகன ஓட்டிகள் மாறிட்டாங்க., அடிக்கடி சுங்கச்சாவடியில் பயணிப்பவரா நீங்கள்: இதோ பாஸ்டேக் விவரம்!

தவறு வெளியில் தெரியாது என்பதனால் தான் பலர் இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் டிஜிட்டல் சக்ரவாயு என்ற திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு டிஜிட்டல்ரோட் மேப் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் அரசு உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பான என்.சி.எம்.இ.சி குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாகும்.

2019 ஆம் ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999