Just In
- 9 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 9 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 9 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 10 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சோலி முடிந்தது: இணையத்தில் ஆபாச வலைதள தகவல்களை தேடினாலே அவ்வளவுதான்- புகைப்படம் அர்த்தம் புரியுதா?
இணைய பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதனால் ஏற்படும் ஆபத்து குறித்த புகாரும் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இதை சரிசெய்வதற்கு சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இருப்பினும் தொடர்ந்து இணையதள மோசடி அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். தாங்கள் ஹேக் செய்யப்படுகிறோம் என தெரியாமலே பலர் சிக்கி இருக்கின்றனர். ஆன்லைன் புகார் மீது சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச காவல்துறை, அம்மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடினாலே அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஒருவரின் அந்தரங்கம் குறித்த தகவல் முக்கியம் என்பதால் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஆபாச தளம் சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபாச தகவல் குறித்து தேடும் நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு சென்றுவிடும். உடனடியாக 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கையும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ்-ம் வரும் என கூறப்படுகிறது.
80% வாகன ஓட்டிகள் மாறிட்டாங்க., அடிக்கடி சுங்கச்சாவடியில் பயணிப்பவரா நீங்கள்: இதோ பாஸ்டேக் விவரம்!
தவறு வெளியில் தெரியாது என்பதனால் தான் பலர் இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் டிஜிட்டல் சக்ரவாயு என்ற திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு டிஜிட்டல்ரோட் மேப் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் அரசு உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பான என்.சி.எம்.இ.சி குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாகும்.
2019 ஆம் ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470