Just In
- 45 min ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 2 hrs ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 3 hrs ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
Don't Miss
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மாணவர்களுக்கு ஆதார் வழங்க 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம்: அரசின் சலுகை உடனே கிடைக்குமா?
குறிப்பாக மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக, தாலுகா வாரியாக 200கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்கஆதார் ஆணையம் முன்வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
ஆதார் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும், ஆனாலும் சில இடங்களில் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவை அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.
குறிப்பாக மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால் இந்த சேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
200 கோடி ரூபாய் செலவில்:
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக தாலுகா வாரியாக 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆதார் எண் அவசியம்
மேலும் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று ஆதார் தெரிவித்திருந்தது, இதனால் அதார் அட்டை இருந்தால்
தான் மாணவர்கள் பள்ளியல் சேர முடியும் என்றும், ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும் நாடு முழுவதும் சில புகார்கள் வந்தன.
மாணவர்களை அனுமதிக்க வேண்டும்:
இதனை தொடர்ந்து ஆதாரை காரணம் காட்டி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்காமல் இருப்பது குற்றம் என்றும், அதற்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதார் ஆணையம்
சுற்றறிக்கை அனுப்பியது.
தாலுகா
குறிப்பாக மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக, தாலுகா வாரியாக 200கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க
ஆதார் ஆணையம் முன்வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது. பின்பு தாலுகாவுக்கு இரண்டு வீதம் நாடு முழுவதும் ஆதார்
இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகம்
மேலும் இதற்கான தொகை 200 கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும், அந்தந்த மாநில நிர்வாகம் தங்கள் வசதிக்கு ஏற்றார் போன்று, தபால் நிலையங்கள், தாலுகாக்கள், பள்ளிகளில் ஆதால் இயந்திரம் அமைத்து மாணவர்களுக்கு ஆதார் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470