Just In
- 6 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 8 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 8 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 10 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆதாருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை.!
பீம் உள்ளிட்ட ஆப்கள் மூலமான பரிவர்த்தனைகளை எஸ்.பி.ஐ வங்கி நிறுத்தினால் அதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான மானியம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
தற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு செயல்படும் பீம் உள்ளிட்ட ஆப்கள் மூலமான பணப்பரிவர்த்தனைகளை நிறுத்தக் கூடாது என்று எஸ்.பி.ஐ வங்கியை தனித்துவ அடையாள ஆணையம்
கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் எண் பயன்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, பீம், ஏஇபிஎஸ், ஆதார் பே போன்ற ஆப்கள் மூலமான பணபரிவர்த்தனைகளை நிறுத்தப்போவதாக தனித்துவ அடையாள எஸ்.பி.ஐ வங்கி
கடிதம் ஒன்று எழுதியது.
இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனித்துவ அடையாள ஆணையம், உச்சநீதிமன்றம் ஆதார் சட்டம் செல்லும் என்றும் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடித்தக்கது.
பின்பு பீம் உள்ளிட்ட ஆப்கள் மூலமான பரிவர்த்தனைகளை எஸ்.பி.ஐ வங்கி நிறுத்தினால் அதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான மானியம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. எனவே ஆதார் எண் அடிப்படையிலான ஆப்களின் பரிவர்த்தனைகளை தொடர்ந்து எஸ்.பி.ஐ செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை சமூகவலைதளங்களில் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
தற்போது இந்தியா டிஜிட்டல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. தனியுரிமை சுதந்திரத்தை நாம் முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் போது, தீவிரவாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தனியுரிமையை சாக்கு சொல்ல முடியாது.இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தனியுரிமை ஆணையை நாம் மதிக்கும் போது, இந்தியா டிஜிட்டல் துறையில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470