Just In
- 7 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 9 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 9 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 10 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.! எப்படி தெரியுமா?
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளை விட உயர் தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் ஸமார்ட்போன் மாடல்கள் இந்திய அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
20நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம்
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சாம்சங் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன் மூலம் 20நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழந்து, இந்த செய்தி நாடு முழுவதும் வைரலாகி உள்ளது.
லிப்பைன்ஸ் நாட்டில் சிபு மாகாணம்
லிப்பைன்ஸ் நாட்டில் சிபு மாகாணம் என்ற சிறிய தீவு பகுதி அருகே சுற்றுலா தளம் உள்ளது, இங்கு பயணிகள் படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது, இதில் 16பேர் வெளிநாட்டினரும். 4பேர் உள்நாட்டினரும் ஆவர். இந்நிலையில்
படகு சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.!
நீரில் மூழ்கி தத்தளித்தனர்
படகு கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர், உதவிக்கு அருகில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது, தொடர்ந்து பயணிகள் தங்களது செல்போனை எடுத்து போன் செய்ய முயன்றனர்.ஆனால் செல்போன் நீரில் மூழ்கியதால் அனைத்தும் செயலிழந்து போனது.
வாட்டர் ரெசிஸ்டண்ட் போனாகும்
இக்கட்டான சூழலில் ஜிம் எம்டி என்ற கனடா நாட்டை சேர்ந்தவர் தனது சாம்சங் போனை எடுத்து பாரத்துள்ளார், அவர் வைத்திருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் போனாகும்.
மனித மூளையை இண்டர்நெட் உடன் இணைக்க விரும்பும் எலன் மஸ்க்!
நன்றாக வேலை செய்தது
மேலும் நீரில் மூழ்கியபோதும், எந்தவித தங்குதடையின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்8 நன்றாக வேலை செய்தது, உடனே சுதாரித்துக் கொண்ட அவர், அவசர உதவிக்கு போன் செய்து நிலைமைய உடனே எடுத்துக கூறினார்.
பப்ஜி கேமிற்கு போட்டியாக இந்திய விமானப்படை வெளியிடும் IAF மொபைல் கேம்!
அனைவரும் காப்பாற்றப்பட்டனர்
பின்று இந்த தகவல் குறித்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த மீட்பு படையினர், நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 20பேரையும் பத்திரமாக மீட்டனர், எல்லா ஸ்மார்ட்போன்களும் செயலிழந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மட்டும் அருமையாக இயங்கியதால் அனைவரும் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470