Just In
- 1 hr ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 1 hr ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 4 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
4ஜி செப்க்ட்ரம் ஒதுக்கீடு: 2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.!
நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்
நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இன்னும் சில காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நாடு முழுவதிலும் உள்ள 2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் பலதரப்பட்ட ஊழியர் சங்கங்கள் இணைந்து 3 நாள் தொடர் வேலை நிறுத்தத்தை அறிவித்து நடத்தி வருகின்றது. திங்கள்கிழமையான நேற்று இந்த வேலை நிறுத்த போராட்டம் துவங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறுமென்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு
ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீண்ட கால தாமதத்தை எதிர்த்தும், இன்னும் சில காரணங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெறுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். நல்ல பதிலை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு அலட்சியத்தை கண்டித்து
4ஜி ஸ்பெக்ட்ரத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த கோரி பல முறை முயற்சி செய்தும் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருவதை கண்டித்து, நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து இன்னும் பல போராட்டங்கள் நிகழுமென்றும் பி.எஸ்.என்.எல் சேவை வழங்குனர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்
மத்திய அரசு, தற்காலிகமாக தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், இதனால் கடுமையான நிதி இறுக்கதிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது என்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர், டெபாசிஷ் சௌதிரி, தெரிவித்துள்ளார்.
நிலுவை
பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஊதியங்கள் 2017 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2018 ஆம் ஆண்டில் இரண்டு முறை ஊதிய திருத்தும் விரைவில் அமல்படுத்தப்படுமென்று கூறி அரசாங்கம் உறுதி அளித்திருந்தது, ஆனலும் இன்று வரை நிலுவையில் தான் உள்ளது என்று அனைத்து யூனியன் மற்றும் பிஎஸ்என்எல் அசோசியேசன் அமைப்பாளர் கன்னியாபன் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470