Just In
- 2 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 4 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 4 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 5 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்னையை காப்பாற்றும் 'மனித நேயம்'..!
தகவல் தொழில்நுட்பமும், மின்சாரமும், போக்குவராத்தும் துண்டிக்கப்பட்டாலும், மனித நேயம் எந்தவொரு நிலையிலும் துண்டிக்கப்படாது என்பதை சென்னை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிக்கு நேரம் தவறாமால் பால் கொண்டு சென்று கொடுத்த பால்காரம்மா, வெள்ள நீருக்குள் நின்ற படியே போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போக்குவரத்து காவல் துறை அதிகாரி என மனிதநேயத்தை பிரதிபலிக்கும் ட்வீட்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.
பீனிக்ஸ் :
அடையாள அட்டையோடு வருபவர்களுக்கு இடம் அளிக்க தயாராக இருக்கும் பீனிக்ஸ் மால்.
இந்திய கரையோர பாதுகாப்பு துறை :
ஓய்வின்றி மக்களை இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் இந்திய கரையோர பாதுகாப்பு துறை.
போக்குவரத்து :
வெள்ள நீரில் நின்றபடியே போக்குவரத்தை கவனிக்கும் அதிகாரி.
ஓல்ட் மெட்ராஸ் பேக்கிங் கம்பெனி :
பேக்கரி நிறுவனமான வெள்ளததால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தனது எந்தவொரு கடையில் இருந்தும் உணவு வழங்க தயாராக உள்ளது.
பால் காரம்மா :
ஓயாத மழை, வெள்ள நீர் என எதையும் பாராமல் நேரம் தவறாமல் பால் வழங்கி செல்லும் பால்கார அம்மா ராதா..!
இந்திய கப்பல் படை :
இரவு பகலாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை செய்யும் இந்திய கப்பல் படையினர்.
நடிகர் சித்தார்த் :
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்க விரும்புவோர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ள நடிகர் சித்தார்த்.
ரீச்சார்ஜ் :
வெள்ளத்தின் நடுவே வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள ஒரு சக தோழி..!
இந்திய ராணுவம் :
நொடி கூட வீண் செய்யாது மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்திய ராணுவம்.
சாப்பாடு பொட்டலங்கள் :
5000 சாப்பாட்டு பொட்டலங்கள் உள்ளது, விநியோகம் செய்ய தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!
வீடு :
கடலூரில் 50 பேர் தங்கிக் கொள்ள வசதியான 5 வீடு உள்ளது. வெள்ளததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!
பள்ளி :
75 - 100 பேர் தங்கிக்கொள்ள இடமும், 1000 பேருக்கு உணவும் உள்ளது என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!
சுந்தர் பிச்சை :
கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் என்ற அவசரகால தொடர்பை சென்னையில் அமல் படுத்திய சுந்தர் பிச்சை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470