Just In
- 9 min ago பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.18999 போதும்.. 200 இன்ச் புரொஜெக்டர்.. வயர்லெஸ் மிரரிங்.. டால்பி ஆடியோ!
- 24 min ago EPFO முக்கிய அறிவிப்பு.. PF கணக்கு இருக்கா? அப்போ உடனே இதை பண்ணனும்.. வந்தது புது அப்டேட் உத்தரவு..
- 2 hrs ago மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- 3 hrs ago இனி நோக்கியா போன் எதுக்கு? 50MP செல்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
Don't Miss
- News எப்போதும் இல்லாத புதிய முறை.. திமுகவை "திக்கி" தண்ணி குடிக்க வைத்த ஒரு முடிவு.. திடீர்ன்னு சிக்கலாமே
- Movies நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
- Automobiles ஹோண்டா தயாரித்த எலெக்ட்ரிக் காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.!
சமூக வலைதளமான டுவிட்டர் கடந்த 2017ம் ஆண்டு காலாண்டில் மட்டும் உலக அளவில் 5.8 கோடி போலி கணக்காளர்களை முடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்காத வகையில் டுவிட்டர் திடீரென இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதால்
சமூக வலைதளமான டுவிட்டர் கடந்த 2017ம் ஆண்டு காலாண்டில் மட்டும் உலக அளவில் 5.8 கோடி போலி கணக்காளர்களை முடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்காத வகையில் டுவிட்டர் திடீரென இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதால், போலி கணக்காளர்கள் அதிர்ந்து போயியுள்ளனர்.
டுவிட்டர்:
டுவிட்டரில் உலகம் முழுக்க பிரபலங்கள் மட்டும் அல்லாமல் பொது மக்களும் கோடிக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர். அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு உலக நடப்புகளையும் டுவிட் செய்கின்றனர்.
போலி கணக்கு:
டுவிட்டரில் போலி கணக்கு வைத்து பொது மக்களிடையே தவறான கருத்துகளையும் கருத்து மோதல்களையும் ஒரு சிலர் உலகம் முழுக்க உருவாக்கி வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு தெளிவான கருத்துகளை அறிய முடியாமல் போகிறது.
பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு:
பொது மக்களிடையே டுவிட்டரில் தவறான கருத்து தெரிவிக்கும் போலி கணக்காளர்களை நீக்க வேண்டும் என்று பல்வேறு நாட்டு அரசுகளும் டுவிட்டர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தினர் போலிகளுக்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை பின்தொடர்வோர் கணக்குக்கள் குறையத் தொடங்கின.
5.8 கோடி கணக்குகள் முடக்கம்:
கடந்த 2017ம் ஆண்டு காலாண்டு இறுதியில் சுமார் 5.8 கோடி போலி கணக்காளர்களை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளதாக த அசோசியேட்டெட் பிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.
2018ம் ஆண்டு 7 கோடி முடக்கம்:
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் மட்டும் 7 கோடி போலி கணக்குகள் டுவிட்டரில் இருந்து அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.சராசரியாக ஒரு நாளைக்கு 10 லட்சம் போலி கணக்குள் முடக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் கணக்கு வைத்திருந்து மாதம் ஒரு முறையாவது பயன்படுத்த வில்லை என்றால், கணக்கு முடக்கப்படும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் டுவிட்டரில் பின் தொடர்வோர் குறைய தொடங்கியுள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470