Just In
- 7 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 7 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 7 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 8 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Trai அதிரடியாக சேனல்களின் விலையை குறைக்க உத்தரவு! கடுப்பில் ஒளிபரப்பு நிறுவனங்கள்!
தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர் டிராய், தேசிய கட்டண உத்தரவுடன்(NTO) ஒளிபரப்புத் துறையில் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்க சில பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதிகரித்த மாத சந்தா விலைகள், விலையுயர்ந்த தனிப்பட்ட சேனல்கள், போக்கே பேக்ஸ் மற்றும் ஆபரேட்டர்களிடமிருந்து துணை சமமாகச் செயல்படுத்தப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் NTO 1.0 பின்தங்கிவிட்டது.

போக்கே பேக்: ஏ-லா-கார்டே சேனல்கள்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இப்போது இந்த சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு, ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி புதிய திருத்தங்களை வெளியிட்டுள்ளது. டிராய் கொண்டுவரப் போகும் ஒரு முக்கிய மாற்றங்களில் ஒன்றானது, போக்கே பேக்-ல் சேர்க்கக்கூடிய ஏ-லா-கார்டே (a-la-carte) அல்லது தனிப்பட்ட சேனல்களின் கேப் விருப்பம் ஆகும்.

அதிகபட்ச விலையை குறைந்த டிராய்
டிராய், தனது ஒளிபரப்பாளர்களுக்குப் போக்கே பேக் மூலம் ரூ.19 வரை மதிப்புள்ள ஏ-லா-கார்டே சேனல்களை சேர்க்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த சேனல்களின் விலைகள் அதிகமாக இருப்பதை உணர்த்த டிராய், தற்பொழுது, இந்த சேனல்களுக்கான அதிகபட்ச விலையாக ரூ.12 மட்டுமே இருக்க வேண்டும் என்று விலையை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. இந்த முயற்சியை மக்கள் விரும்புவார்கள் என்று டிராய் நம்புகிறது.

மாதாந்திர டிவி சந்தா செலவு குறைக்க முடிவு
இந்த புதிய நடவடிக்கையின் மூலம், டிராய் ஒளிபரப்புத் துறையில் சில வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர எதிர்பார்க்கிறது மற்றும் மாதாந்திர டிவி சந்தா செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. போக்கே பேக்கில் சேர்க்கப்பட்ட ஏ-லா-கார்டே சேனல்கலுக்கு வெறும் ரூ.12 என்ற விலையை டிராய் தற்பொழுது நிர்ணயம் செய்து, பழைய விலையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

NTO 1.0-ல் இருந்த சிக்கலை கவனித்த டிராய்
டிராய்-ன் இந்த புதிய விதியின் ஒரு பகுதியாக, ஒளிபரப்பாளர்கள் தங்கள் போக்கே பேக்கில் ரூ.12-க்கு மேல் விலை கொண்ட தனிப்பட்ட சேனல்களை சேர்க்கக் கூடாது. NTO 1.0-ல், சந்தாதாரர்களைக் கவர்ந்திழுக்க, ஒளிபரப்பாளர்கள் போக்கே பேக்குகளில் அதிக தள்ளுபடியை வழங்கியதை டிராய் கவனித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒளிபரப்புத் துறையைக் கொண்டு வர விரும்பிய வெளிப்படைத்தன்மை காரணிக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது.

எம்.ஆர்.பி விலையில் சேனல்கள்
தேசிய கட்டண ஆணையை (NTO) கொண்டுவருவதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் சேனல்கள் பற்றி சுதந்திரம் அளிப்பதும், எம்.ஆர்.பி விலையில் அந்த சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்துவது நோக்கமாகும்.

பல உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்கு
டிராய் கட்டண ஆணையின் திருத்தங்களை அறிவித்த உடனேயே, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் கீழ் ஒளிபரப்பாளர்கள் பல உள்ளூர் நீதிமன்றங்களில் நிவாரணம் கோரி அணுகியுள்ளனர். டிராயின் இந்த நடவடிக்கை பல பிரபலமான சேனல்களின் விலையைக் குறைக்கக் கட்டாயப்படுத்துவதால், நிச்சயமாக அவர்களின் வருவாயைக் குறைக்கும் என்பதனால் நிறுவனங்கள் வழக்குத் தொடுத்துள்ளது.

இறுதி வழக்கு விசாரணைக்கு டிராய் ரெடி
இருப்பினும், இந்த முடிவு டிராய்க்கு சாதகமாக இருக்கும், ஒளிபரப்பாளர்களுக்குச் சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை பிப்ரவரி 12 அன்று நடைபெறுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470