Just In
- 47 min ago
சூப்பர் டிவிஸ்ட்! அதிக விலைக்கு வருமென்று நினைத்த Samsung Galaxy S23 போனின் வியப்பூட்டும் விலை நிர்ணயம்!
- 1 hr ago
இது மனுஷனா ரோபோவா? கட்டுமான பணியில் ரோபோட் ஆதிக்கம்.! நம்ம பியூச்சர் பியூஸ் போய்விடுமோ?
- 1 hr ago
கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி! விஸ்வரூபம் எடுத்த எலான் மஸ்க்! Twitter பயனர்களே விஷயம் தெரியுமா?
- 1 hr ago
கூகுள் பே செயலியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த மேட்டரை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
Don't Miss
- Automobiles
காருக்குள் திடீர்ன்னு அழுகுன முட்டை நாத்தம் அடிக்குதா! அப்ப இதான் மாத்துனா தான் அது சரியாகும்!
- Sports
போட்டி கட்டணத்தில் 60% அபாரதம்.. முதல் ODIல் இந்திய அணி தவறு செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
- News
’திராவிட மாடல்’ ஆட்சி! - வெறும் வார்த்தையா? அல்லது மாற்றமா? - கள நிலவரம் என்ன?
- Finance
Google: 12000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆல்பபெட்..!
- Lifestyle
வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி தெரியுமா?
- Movies
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் இவர் தானா?... அடுத்தடுத்த பிரோமோவால் லீக்கான சீக்ரெட்!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
18 வயது பெண் டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை! ஆப் தடை தான் காரணமா? சந்தேகத்தில் போலீஸ்!
இந்தியா சமீபத்தில் சீனாவின் 59 மொபைல் பயன்பாட்டு ஆப்ஸ்களை தடை செய்தது. இதில் குறிப்பாகப் பல மில்லியன் பயனர்களைக் கொண்ட டிக்டாக் பயன்பாடும் தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பல தரப்பிலிருந்து வரவேற்பு இருந்தாலும் கூட, டிக்டாக் பயனர்களுக்கு ஒரு புறம் இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே உருவாகியுள்ளது. டிக்டாக் தடை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

18 வயது இளம் மாணவி
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 18 வயது இளம் மாணவி, பல வருடங்களாக டிக்டாக் பயனராக இருந்து வந்திருக்கிறார். டிக்டாக் பயன்பாட்டில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இளம் டிக்டாக் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது வீட்டில் உள்ள அவரின் தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
காலை விடிந்தும் அறையைவிட்டு இளம் பெண் வெளியில் வரவில்லை என்று அவருடைய உறவினர்கள், மாணவியின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு அவரின் உடல் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, டிக்டாக் வீடியோ ஷேரிங் பயன்பாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளார். டிக்டாக் தடை செய்யப்பட்டது அவருக்கு மனச்சோர்வை உருவாக்கியது என்று கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை
இருப்பினும், மாணவியின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அவர் கடந்த 2-3 மாதங்களாக மனச்சோர்வுடன் தான் சுற்றித்திரிந்தார் என்றும் கூறியுள்ளனர். ஆனால், சரியான காரணம் என்ன என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், இளம் டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை செய்துகொண்டது டிக்டாக் பயனர்களிடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
இன்றைய காலத்தில் இளைஞர்களிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. பொதுவான பிரச்சனைகளுக்கு கூட இளைஞர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர் என்கிறது ஆய்வு. அற்பமான பிரச்சனைகளுக்கு கூட சிலர் தங்களின் உயிரை இழக்கின்றனர். குறிப்பாக ஒரு அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை வழக்குகள் தான் அதிகம் என்கின்றனர்.

தற்கொலைக்கு பதிலாக இதை செய்யுங்கள்
சில பிரபலங்கள் கூட அண்மையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சமீபத்தில் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனச்சோர்வடைந்த ஒருவர் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார்கள், இதற்குப் பதிலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470