Just In
- 8 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 9 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 10 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 10 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இலங்கையில் சட்ட விரோத தகவல் தொடர்பு மையம்- 3 பேர் கைது.!
இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 402 செல்
இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 402 செல்போன்கோகள், 17,421 சிம் கார்டுகள், 60 இன்டர்நெட் ரவுடர்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட்டவைகளை சிறப்பு படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சீனாகாரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில்:
நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, இதையடுத்து, வீரர்கள் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
வீட்டிற்குள் சென்ற வீரர்கள்:
பிறகு வீரர்கள் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு மையம் நடத்தியது தெரியவந்தது.
இலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.!
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவைகளை சோதனை நடத்தினர்.
சீனாகாரர் உட்பட 3 பேர் கைது:
அந்த வீட்டில் இந்த சீனா நாட்டு பிரஜை உட்பட 3 பேரை அதிகாரிகள் கது செய்தனர். பிறகு, 402 செல்போன்கள், டேட்டா கருவிகள் இந்த கைப்பற்ற செல்போன்களுக்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.!
17,421 சிம்கார்டுகள், 60 ரவுடர்கள்:
அந்த வீட்டில் மேலும், 17,421 சிம் கார்டுகள் இருந்தன. மேலும், இணைய வசதிக்கு உதவும் 60 ரவுடர்களும், 3 லேப்டாப்களுக்கும் இருந்தன. இதையடுத்து போலீசார் அவைகளை கைப்பற்றின.
அதிகம் படித்தவை:ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்:வலுவாக சிக்கிய ஆதாரம்.!
சீனா நாட்டுகாரருக்கு ச விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470