இலங்கையில் சட்ட விரோத தகவல் தொடர்பு மையம்- 3 பேர் கைது.!

இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 402 செல்

|

இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சட்ட விரோத தகவல் தொடர்பு மையம்- 3 பேர் கைது.!

இதில் 402 செல்போன்கோகள், 17,421 சிம் கார்டுகள், 60 இன்டர்நெட் ரவுடர்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட்டவைகளை சிறப்பு படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சீனாகாரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு  பகுதியில்:

நீர்கொழும்பு பகுதியில்:

நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, இதையடுத்து, வீரர்கள் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

வீட்டிற்குள் சென்ற  வீரர்கள்:

வீட்டிற்குள் சென்ற வீரர்கள்:

பிறகு வீரர்கள் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு மையம் நடத்தியது தெரியவந்தது.

இலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.!இலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.!

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவைகளை சோதனை நடத்தினர்.

 சீனாகாரர் உட்பட 3 பேர் கைது:

சீனாகாரர் உட்பட 3 பேர் கைது:

அந்த வீட்டில் இந்த சீனா நாட்டு பிரஜை உட்பட 3 பேரை அதிகாரிகள் கது செய்தனர். பிறகு, 402 செல்போன்கள், டேட்டா கருவிகள் இந்த கைப்பற்ற செல்போன்களுக்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.! ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.!

17,421 சிம்கார்டுகள், 60 ரவுடர்கள்:

17,421 சிம்கார்டுகள், 60 ரவுடர்கள்:

அந்த வீட்டில் மேலும், 17,421 சிம் கார்டுகள் இருந்தன. மேலும், இணைய வசதிக்கு உதவும் 60 ரவுடர்களும், 3 லேப்டாப்களுக்கும் இருந்தன. இதையடுத்து போலீசார் அவைகளை கைப்பற்றின.


அதிகம் படித்தவை:ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்:வலுவாக சிக்கிய ஆதாரம்.!

சீனா நாட்டுகாரருக்கு ச விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Three arrested with a cache of high-tech communication equipment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X