Just In
- 2 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 8 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 2 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 3 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
Don't Miss
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கொடுமை : செல்பீக்காக 'சித்ரவதை' செய்யப்பட்ட கடல் ஆமை, காப்பாற்றப்பட்டதா..?
திடீரென்று அந்த கடலாமை தனது அமைதியான மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து அதாவது அதன் வாழ்வாதார வசிப்பிடத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. எதற்காக என்று தெரியுமா..?
செல்பீ எடுத்துக் கொள்வதற்காக, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கேவலம் ஒரு 100 - 150 லைக்ஸ்களை வாங்குவதற்காக..!
#1
லெபனானில் பெய்ரூட்டில் உள்ள ஹவானா கடற்கரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்ட இந்த கடல் ஆமையானது செல்பீ எடுத்துக்கொள்ள மட்டுமில்லாது, துன்புறுத்தப்பட்டும் உள்ளது..!
#2
அந்த ஆமை மக்களிடம் இருந்து விலகி (தப்பித்து) கடலுக்குள் செல்ல போராட மீண்டும் மீண்டும் அது வெளியே தூக்கி வரப்பட்டு செல்ஃபிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது
#3
ஆமை மீது ஏற மாட்டேன் என்று அழும் ஒரு சிறுவனை அதன் மீது கட்டாயத்தில் நிற்க வைத்து புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது, உடன் தாக்கப்பட்டும் உள்ளது..!
#4
அதிர்ஷ்டவசமாக, அறியாமை முட்டாள் கூட்டம் ஒன்றிடம் மாட்டிக் கொண்ட அந்த ஆமையை காப்பாற்ற ஆமைகள் மீது அக்கறை கொண்ட சில மக்கள் முன்வந்துஅதற்கு நேர்ந்த கொடுமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
#5
செல்பீக்காக சித்ரவதை செய்யப்பட்ட அந்த ஆமையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
#6
தற்போது அந்த ஆமை விலங்குகள் லெபனான் அமைப்பு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது..!
#7
தலையில் ஏற்பட்டுள்ள காயத்தினால் எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடாத வண்ணம் குணப்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் இந்த ஆமை கடலுக்குள் விடப்பட இருக்கிறது..!
#8
கரீபியன் கடலில் இருந்து வெளிப்பட்ட 'விசித்திரமான' ஒலி..! என்ன அது ?
அழிவு உறுதி : எச்சரிக்கை விடுத்த ஹாக்கிங்.!!
#9
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470