Just In
- 25 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 29 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 45 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்து விருதுகளை அள்ளிய தமிழக மாணவி.!
இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பலருக்கும் உதவியாக இருக்கிறது, அதேசமயம் குறிப்பிட்ட சில வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகிறது. அதன்படி திருவண்ணமாலையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதால் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா உமாசங்கர் என்பவர் சூரிய ஒளியனால் இயங்கும் சலவைப் பெட்டி வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இந்த கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டின் காற்று விருது பிரிவில் இந்த ஆண்டிற்கான மாணவர் பருவநிலை விருதினைவென்றுள்ளது. குறிப்பாக வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல் மூலம், சூரிய ஒளி சக்தி, பேட்டரியில் சேமித்து, இஸ்திரிப் பெட்டியை பயன்படுத்த முடியும். இதன் மூலம், சலவை தொழிலார்கள் கரிக்காக, செலவிடும் ரூபாய் 700 முதல், 1,000 ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த வண்டியை எட்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இதுகுறித்து மாணவி வினிஷா கூறுகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளியை பயன்படுத்துவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். இதனால் ஆயிரக்கணக்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.
Whatsapp-ல் இரண்டாவது மியூட் அம்சம் அறிமுகம்: எதற்கு, எப்போது தெரியுமா?
குறிப்பாக எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது தவிர்க்கப்படும். கரிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு மரம் தினமும் ஐந்து நபர்களுக்கு ஆக்சிஜன் தருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதை கருத்தில் கொண்டு சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு சலவை பெட்டி இயங்குவதை கண்டறந்தேன் என வினிஷா கூறியுள்ளார்.
சோலார் இஸ்திரி வண்டியை சுமார் 30 - 40 ஆயிரம் செலவில் உருவாக்கி கொள்ளலாம். கடந்த மூன்று வருடங்களாக முயன்றுஇந்த அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன். இந்தியாவில் பெரும்பாலும் கரியால் இயங்கும் சலவை பெட்டி முறை இந்தமுறையினால் முழுவதும் கைவிடப்படும் எனத் தெரிவித்தார் வினிஷா.
அதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளதால் மாணவர் பருவநிலை விருது 2020 என்ற விருதினை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து வினிஷாவுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழ்,பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறிப்பாக பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக சிறந்த நடவடிக்கை எடுத்த 12 முதல் 17 வயதுடையமாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் என்ற விருதும் வினிஷாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் இவர் பெற்றுள்ள இந்த விருதிற்காக பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர்ஸ்டாலின் ஆகியோர் மாணவி வினிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470