Home
News

மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!

By Super
மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!

அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த மத்திய தொலைதொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மொபைல் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து மீண்டும் தொலைபேசி கட்டணம் உயரும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் (ட்ராய்) கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி, சென்னை பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில், மொபைல் கட்டணங்கள் 90 பைசாவாக உயர்கிறது. நாடு முழுவதுமாக 20-பைசாவில் இருந்து 34 பைசா வரை கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அலை கற்றைகளின் கட்டணம் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3,622 கோடியாக உயர்த்துவதாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனால் தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளன. இதனால் தொலை தொடர்பு சேவையின் கட்டணம், மாநகர பகுதிகளில் நிமிடத்திற்கு 90 பையா உயரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X