பலாத்கார சம்பவங்களைத் தடுக்கும் மின்காலனி உருவாக்கி மாணவர் உருக்கம்.!

17 வயது சித்தார்த் ஒரு மின்காலனி கணடுபிடித்துள்ளார்:பாலியல் பலாத்காரம் போன்றவற்றை தடுக்க இது உதவியாக இருக்கும்.

By Prakash
|

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும்இ கடுமையாக தாக்கப்பட்டும், அந்த பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனுக்கு 17 வயதே ஆனதால் அவன் மட்டும் சிறார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். மற்ற 5 பேரில் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றவர்களான வினய், முகேஷ், பவன்,அக்ஷய் ஆகியோர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது

தெலுங்கானா பகுதியை சேர்ந்த 17 வயது சித்தார்த் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களைத் தடுக்க தற்போது மின்காலனி தயாரித்துள்ளார். சித்தார்த் தாயார் பாதிக்கப்ட்ட பல குடும்பங்களுக்கு உதவிசெய்துள்ளார் மற்றும் ஆதரவளிப்பதை நினைவில் வைத்திருப்பதாக கூறியுள்ளார், மேலும் இந்தமின்காலனியை கண்டுபிடிக்க பக்கபலமாக இருந்தது அவர் தாயார் என்று தெரிவித்தார்.

சித்தார்த்:

சித்தார்த்:

நமது சமுதாயத்தில் கற்பழிப்பு சம்பவம் போன்றவற்றை மிகவும் வெறுப்பதாக கூறினார், மேலும் டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவம் அவரை மிகவும் பாதித்தது, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தொழில்நுட்பத்தில் சித்தார்த் பல முயற்ச்சிகளை மேற்க்கொண்டார்.

இணையம்:

இணையம்:

சித்தார்த் கூறியது என்னவென்றால் ' நான் என் சொந்த அறிவும், இணையமும், மற்றும் எனது பெற்றோர் கொடுத்த ஊக்கமும் மேலும் என் நண்பன் அபிஷேக்கின் உதவி போன்றவற்றால் இந்த மினகாலனியை கண்டுபிடித்ததாக கூறினார். மேலும் பாலியல் பலாத்காரம் போன்றவற்றை முதலில் தடுக்க இது உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

இயற்பியல் :

இயற்பியல் :

இதை நிறைவேற்றுவதற்காக, என் இயற்பியல் வகுப்பில் நான் கற்றுக் கொண்ட மின் அழுத்த விளைவு" என்று அழைக்கப்படும் ஒரு கருத்தின் உதவியுடன் ஒரு தனிப்பட்ட சர்க்யூட் போர்டை நான் உருவாக்கியிருக்கிறேன், மேலும் இதனுடன் ரிச்சார்ஜபிள் பேட்டரி உருவாக்கியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மின் காலணி:

மின் காலணி:

நான் ஒரு காப்புரிமை-நிலுவையிலுள்ள மின் காலணி சாதனத்தை கண்டுபிடித்தேன். இது 0.1 ஆம்பியர் செலுத்துவதன் மூலம் போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி ஒரு எச்சரிக்கை அனுப்பும் உடனடியாக குற்றம் செய்பவர் எலக்ட்ரோ சர்க்யூட் மூலம் தகவல் அறியமுடியும். என்று சித்தார்த் தெரிவித்தார்.

சூப்பர் ஹீரோ:

சூப்பர் ஹீரோ:

இவற்றை உருவாக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது, இறுதியில் கடின உழைப்புக்கு இந்த மின்காலனி உருவாக்கமுடிந்தது, நான் ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்ந்தேன். இந்த தயாரிப்பு மக்களை அடைந்தால், குறைந்த பட்சம் ஒரு சில உயிர்களை காப்பாற்ற முடியும் என சித்தார்த் கூறினார்.

தெலுங்கானா துணை முதல்வர் :

தெலுங்கானா துணை முதல்வர் :

என் முயற்சியின் காரணமாக, கல்வி அமைச்சர் மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் ஸ்ரீஹரி எனக்கு ஒரு பாராட்டு கடிதம் வழங்கினார். என்று சித்தார்த் தெரிவித்தார்.

நலதிட்டம்:

நலதிட்டம்:

சித்தார்த் தெரிவித்தது வெல்ஃபேர் இன்ஷேடிவ் என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தை நான் தொடங்கினேன் நான் அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை கோடிங் கற்றுக்கொடுத்தேன் மற்றும் அவர்கள் மைக்ரோ கட்டுப்பாட்டு கையாள்வதில் தங்கள் சொந்த திட்டங்களை உருவாக்க உதவியது. நாங்கள் பைகள், புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் பலவகைப்பட்ட பொருட்களான போர்ட்டல் பரீட்சைக்காக 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நன்கொடை அளித்தோம் என கூறினார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Telangana Who Invented a Unique Device to Prevent Rape : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X