Just In
- 40 min ago திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- 2 hrs ago ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- 3 hrs ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 15 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
Don't Miss
- Movies அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உயிர் வாழலாமா? வேண்டாமா? 16 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பதிவினால் நேர்ந்த சோகம்.!
மலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அச்சிறுமி தனது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இல் தான் உயிர் வாழலாமா அல்லது இறந்து விடலாமா என்று போல்(poll) பதிவு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களில் 69% நபர்கள் உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் வேடிக்கையாக நினைத்து உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்ததினால், மனம் உடைந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அனைத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பதிவிற்கு வாக்களித்த அனைவரும் அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்பதனால், அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கை வாதாடிய வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணின் மரணத்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தீவிரமாக இன்ஸ்டாகிராம் கண்காணிக்கும் என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470