'வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை' ஜெயலலிதா வாழ்த்து..!

By Meganathan
|

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை - நரேந்திர மோடி சந்திப்பு..!?

'வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை' ஜெயலலிதா வாழ்த்து..!

இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பிறந்து அதிக போட்டிகள் நிறந்த துறையில் தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் சுந்தர் பிச்சை நிரூபித்து, தமிழக இளைஞர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் கையில் கூகுள்..!!

சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை ஐஐடி கராக்பூரில் தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டத்தை பெற்றார். அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டத்தை சுந்தர் பிச்சை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்தில் பெற்றதோடு முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தில் பெற்றார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today congratulated Chennai-born Sundar Pichai on being appointed Google's chief executive officer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X