Just In
- 1 hr ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 2 hrs ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 4 hrs ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
Don't Miss
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
எழுதும் பழக்கைத்தை மறக்க செய்யும் தொழில் நுட்பங்கள்!
அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவை மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அவை மனித வாழ்க்கையை இலகுவாக்குகின்றன. அதோடு வேகப்படுத்துகின்றன. மேலும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன.
அதே நேரத்தில் இவை ஒரு சில நேரங்களில் ஒரு சில குறைபாடுகளையும் எற்படுத்துகின்றன. அந்த வைகையி்ல தொழில் நுட்பங்கள் கொண்டு வந்திருக்கும் முக்கிய குறைபாடு என்னவென்றால் அவை எழுதும் கலையை படிப்படியாக மறக்கடிக்கச் செய்கின்றன என்பதாகும். இந்த பகீர் தகவலை ஒரு ஆய்வு வெளியிட்டிருக்கிறது.
குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் சாட்டிங் வந்த பிறகு எழுதும் படிப்படியாக் குறைந்திருக்கறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக இப்போதைய இளையோர் தொடர்ச்சியாக 6 வாரங்களுக்கு எழுதாமலே இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
டாக்மெயில் நடத்திய இந்த ஆன்லைன் ஆய்வில் சாராசரியாக இக்கால இளைஞர்கள் 40 நாள்களுக்கு ஒரு முறைதான் எழுதுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதிலும் 3ல் ஒருவர் இந்த 6 வாரங்கள் கழித்து பயனுள்ள எதையும் எழுதுவதில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
2000 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 3ல் 2 சதவீதம் பேர் சிறு குறிப்புகள் மற்றும் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மட்டுமே 6 வாரங்களில் எழுதியிருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கின்றன.
மேலும் அதில் 50 சதவீதம் பேர் தங்களுடைய கையெழுத்து மோசமாக இருப்பதாகக் கருதுகின்றனர். அவற்றில் 7ல் ஒருவர் தங்கள் கையெழுத்தைப் பார்க்கும் போது தங்களுக்கு அவமானமாக இருப்பதாகக் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக பலர் வார்த்தைகளைச் சுருக்கி எழுதுவதால் வார்த்தைகளுக்குரிய எழுத்துகளை அகராதிகளில் தேடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த தலைமறை எழுத வேண்டும் என்றால் அது முழுக்க கீபோர்டுகளை நம்பியிருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
எழுதுவது ஒரு கலை. அந்த எழுத்தை எழுதிப் பழக சிறுவயதில் எவ்வளவு கடினப்பட்டிருப்போம். சற்று சிந்திக்க வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470