Just In
- 6 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 7 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 8 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 8 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் அதிநவீன ஆகாஷ் ஏவுகணை சோதனை: வெற்றி.!
டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனை கொண்ட புதிய ஆகாஷ் ஏவுகணையை
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
மேலும் இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒடிஸா கடற்கரைப் பகுதியில் இருக்கும் ஒருகிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
குறிப்பாக கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத் தொடர்பு அமைப்பு என அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பரிசோதனைக்கு பின்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்த தகவலின்படி, இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது என்று உறுதிசெய்யப்பட்டது.
இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக் ஆப்ஸ்.. ஆனால் 'இந்த' பெயரில் தான் அறிமுகமாகும்..
அதேபோல் இந்த புதிய ஏவுகணையை இந்திய விமானப் படையில் சேர்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த அதிநவீன ஆகாஷ் ஏவுகணை ஆனது நிலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறமை கொண்டது.
ஆஹா., இப்போ தமிழகத்தில் கிடைக்கும் விஐ இ-சிம் சேவை- நம்ம ஸ்மார்ட்போனுக்கு இது செட் ஆகுமா?
மேலும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த அதிநவீன ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வடிவமைத்துள்ளது. எனவே டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும், தயாரிப்பில் உதவிகரமாக இருந்த பிற நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.
1000ஜிபி டேட்டாவை வெறும் ரூ.199 விலையில் வழங்கி அதிரவிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ.!
இதேபோல் கடந்த மாதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ அமைப்பு.
குறிப்பாக 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கின என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470